உதயம்
பாவமும், பழியும்
பகையும், பொறாமையும்
நாம் அஸ்தமனமாக்கச் செய்தால்
பணிவும், பண்பும்
பட்டமும், பதவியும்
நமக்குள் உதயமாகக்கூடும்.
பாவமும், பழியும்
பகையும், பொறாமையும்
நாம் அஸ்தமனமாக்கச் செய்தால்
பணிவும், பண்பும்
பட்டமும், பதவியும்
நமக்குள் உதயமாகக்கூடும்.