கீர்த்தன சாரல்...!!!
கீர்த்தன ரோஜாக்கள் அள்ளுதே..!!
ர்(இ)ரவும் பகலும் வெண்ணிலா கூட்டத்தில்
த்தருண குறுகுறு அழகிலும்
திகைக்கும் மனசோர பனிதுளியாகிய
மரகத பட்டாள சிறுசிறு சாரல் அவள்..!
ஓஹ்..ஓ.. வெள்ளை தவிப்புகள் அழைக்கிறதே..!!
கீர்த்தன கீதத்தில் தலைசாய
( முதல் நான்கு வரிகளின் முதல் எழுத்துகள் கீர்த்தி எனும் பெண்ணின் பெயரை உருவாக்கும் )