கீர்த்தன சாரல்...!!!

கீர்த்தன ரோஜாக்கள் அள்ளுதே..!!
ர்(இ)ரவும் பகலும் வெண்ணிலா கூட்டத்தில்
த்தருண குறுகுறு அழகிலும்
திகைக்கும் மனசோர பனிதுளியாகிய
மரகத பட்டாள சிறுசிறு சாரல் அவள்..!
ஓஹ்..ஓ.. வெள்ளை தவிப்புகள் அழைக்கிறதே..!!
கீர்த்தன கீதத்தில் தலைசாய

( முதல் நான்கு வரிகளின் முதல் எழுத்துகள் கீர்த்தி எனும் பெண்ணின் பெயரை உருவாக்கும் )

எழுதியவர் : M .Sakthivel (21-Aug-12, 9:58 pm)
சேர்த்தது : Sakthivel
பார்வை : 151

மேலே