அம்மா
உன்னைபோல் யாருமில்லை
தேடினேன் பூமியில்
அந்த வானத்திலும் யாருமில்லை
வணங்கினேன் உன் பாதத்தில்
உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை அம்மா
உன் வாழ்வை கூற
வயது போதாது தாயே!
உன்னைபோல் யாருமில்லை
தேடினேன் பூமியில்
அந்த வானத்திலும் யாருமில்லை
வணங்கினேன் உன் பாதத்தில்
உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை அம்மா
உன் வாழ்வை கூற
வயது போதாது தாயே!