அதிமேதாவித்தனம்

ஒரு முட்டாள் எப்படி பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறான். ஒரு ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று அமைதியாக இருக்கிறான். இரு வேறு அமைதிக்கு பின்னும் இப்படியான வித்தியாசங்கள் இருக்க அரை குறை ஞானம் கொண்ட சிலர் எல்லாம் தெரிந்தது போல் தங்களை முன்னிலை படுத்தி கொள்வார்கள். இவர்களிடம் யாராவது பொறுப்புகளை ஒப்படைக்கும் போது தன இவர்களின் அதி மேதாவித்தனம் வெளிப்படும். நம்பியவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வைப்பதோடு , தங்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொள்வார்கள்.

எழுதியவர் : (10-Sep-12, 12:00 pm)
சேர்த்தது : Jenifa
பார்வை : 195

மேலே