அட்டகதி - 2

பின்னால வந்தா செருப்ப பாக்குற...
முன்னால போனா முரட்சீ நிக்குற...
கண்ணால பார்த்த கலங்கவைக்கிற...
சொல்லாம பார்த்த சொக்கவைக்கிற...

நெருப்பு இல்லாம புகையுதடி மனசு...
நீ இல்லாம தவிக்குதடி என் வயசு....

இப்படி மொக்க கவிதா எழுத வச்சுடியிய
நீ நல்லயிரு....

எழுதியவர் : கோ வாசு தேவன் (13-Sep-12, 4:07 am)
பார்வை : 200

மேலே