யார் இங்கு அறிவாளி ????? நீயா இல்ல நானா ????
ஒரு நாள் உலகத்துல உள்ள முட்டாள்கள் அனைவரும் இணைந்து ஒரு மிக பெரிய "அறிவாளிக்கு" விழா எடுத்தாங்க...
அப்போ:
முட்டாள் தலைவன்: நமது அழைப்பை எட்ற்று
இங்கு வருகை தந்திருக்கும் அறிவாளி அவர்களை நம்மிடம் அவர் அனுபவத்தை பட்றி உரையாட அழைக்கிறான்...
அறிவாளி : நான் பொதுவாக முட்டாள்களிடம் அதிகம் உரையாடுவது இல்லை.... ஆனால் என் முன்னால் நண்பன் உங்கள் முட்டாள் தலைவன் என்னை அதிகம் வர்புறுதீ அழைத்தால் உங்களிடம் உரையாட வந்து இருக்கிறான்..
முட்டாள் ஒருவன்: ஐயா ஒரு சிறு சந்தேகம்????
அறிவாளி : என்ன ????
முட்டாள் ஒருவன்: நீங்க எப்படி அறிவாளி அனிங்கா?????
அறிவாளி : ஓ...அதுவா...இதோ என்னக்கு முன்னால இருக்குரங்கலியா... இந்த உலகத்துல இருக்குற கடைசி முட்டாள்கல்... இவங்கள எமாதி தான் நான் அறிவாளியாக மாறிவிட்டேன்...
முட்டாள் ஒருவன்: ஹ ஹ ஹ ஹ ....
அறிவாளி : டாய் எதுக்கு இப்போ சீரிக்குற????
முட்டாள் ஒருவன்: இல்ல போயும்...போயும்....மூணு முட்டாளா எமாதிட்டு...
நான்தான் அறிவாளின்னு சொல்லுறியா.....
நீ எப்படி பட்ட முட்டல இருப்ப....??????
அறிவாளி : ஹா!!!!!!!!!!!!!!!!!!