பூவே....
வாகனங்கள் சீரும் சாலையின் ஓரத்தில் உள்ள பூ கடையில்......
பூக்களை பார்த்து புன்னகைத்தால் ஒருத்தி.....
பூக்களை பார்த்து வருந்தினால் இன்னொருத்தி.......
மகிழ்ந்தவள் கடையின் பெயர் பலகையில் வாழ்பவள்....
வருதமுற்றவள் அக்கடையின் பூக்காரி....
வாகனங்களே பூக்கள் வாழ நீங்கள் ஊருங்கலேன்.....