அவளின் பிரிவு
அன்று என்னவலுடன் இருக்கும்போது
மொழிகளில் கவிதை கூறினேன் வார்த்தையாக
இன்று என்னவளை பிரிந்திருக்கையில்
விழிகளில் கவிதை கூறுகிறேன் கண்ணீராக
அன்று என்னவலுடன் இருக்கும்போது
மொழிகளில் கவிதை கூறினேன் வார்த்தையாக
இன்று என்னவளை பிரிந்திருக்கையில்
விழிகளில் கவிதை கூறுகிறேன் கண்ணீராக