காதல் பவ்யம்,,,,
காதல் பவ்யம்,,,,
மனதும் மனதும்,,,முட்டிகொள்ளும்,,
உணர்வின் பாஷைக்கு பெயர் "மௌனம்"
என்றால் "இவனும்" ஒரு ஊமைதான்,,,
கண்களும்,,,கண்களும்,,மோதி தோற்கும்,,
காட்சிக்கு பெயர் "கற்பனை" என்றால்,,,
"இவனும்",,ஒரு குருடன்தான்,,,
அனுசரன்,,