நண்பா உன் கைப்பிடித்து.....

தோழா,
பழக்கமான நாள் நினைவினில் இல்லை..
ஆனால்,
பழகிய நாட்கள் நெஞ்சைவிட்டு நீங்காது....
நம் நட்பின் சிறப்பை என் கண்களின் ஓரம் வரும் கண்ணீர் துளி சொல்லும்.....
நீ செய்த உதவி.... அதை கலக்கத்திலும் மறக்க மாட்டேன்.... நான் உனக்கு செயத உதவி... அது உதவி இல்லை, என் கடமை....
நண்பா உன் கைப்பிடித்து, நடப்பேன் உன் பின்னால்... நம் நட்பினில் சிறு விரிசல் வந்தாலும், இறப்பேன் உனக்கு முன்னால்....

எழுதியவர் : செல்வசாரதன் (7-Oct-12, 5:59 pm)
பார்வை : 429

மேலே