வாழ்க்கை புதிர்,,,,

வாழ்க்கை புதிர்,,,,

நிரந்திர பிறவி அல்ல,,
ஜென்மங்களும்,,தொடர்வது,,
தெரியாது,,,மாயை நிறைந்த,,
பூமியில் மனித வாழ்க்கை,,
இதற்கு மேல்,,,ஆகாசமதில்,,,,
கடைசி தோன்றும் லேக்டியா
முதல் இதற்கு கீழ் ஆராயப்பட்ட
ப்ரோட்டான் வரை,,
எத்தனையோ,,,அதிசயங்கள்,,

இதற்கு நடுவில் நாம் யார்,,
நம்முடைய பாகம் என்ன
எதற்காக இந்த உயிர்வேஷம்,,,
நீங்காத சந்தேகங்கள்தான்,,
நினைத்து நினைத்து பார்க்க,,

நீண்ட காலம்,,,வாழ்ந்து,,
தீயில் தானே விழுந்து
உயிர் நீத்து,,மீண்டும்
உயிர்பித்தெழும் பீனிக்ஸ்
பறவையின் கதை இல்லை,,,

வெற்றி தோல்விகளின்,,
விடையறியாத,,,நிர்ணய,,
கோடுகளை தீர்மானிக்கும்,,,
விதிகளை,,இதில் தேடவே,,
தொலைத்துவிடும்,,,இந்த
பிறவி வாழ்க்கை,,,இதில்,,
ஆசைகளும்,,மோகங்களும்,,
ஏன் விதித்தான்,,என்றுதான்,,
புரியவில்லை,,ஆண்டவன்,,,

நிறைவேறாத ஆசைகளுடன்,,
நிறைவடைகிறேன்,,,நான்,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (17-Oct-12, 2:39 pm)
பார்வை : 260

மேலே