இதயத்தில் பூக்களை விரித்துவைதேன்....


உன் கால்கள்

என்ன

இளவ பஞ்சினால்

செய்யப்பட்ட விரல்களோ

இதயத்தில்

பூக்களை விரித்துவைதேன்....

உன் பாதம் பட்டதில்

பூக்களுக்காவது

வலிக்கும் என நினைத்தேன்...

பூக்களும் புன்னகைக்கிறது.......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Oct-10, 5:56 pm)
பார்வை : 322

மேலே