காற்று
வாசமதில் நிறைந்திருக்கிறேன்
சத்தமின்றி சாய்ந்திருக்கிறேன்
தேடும்போது மறைந்திருக்கிறேன்
வாடும்போது தழுவிச்செல்கிறேன்
சத்தமாய் சாளரம் திறந்து
மௌனமொழி பேசுகிறேன்
உன் என் சுவாசமாய் நான்
- காற்று
வாசமதில் நிறைந்திருக்கிறேன்
சத்தமின்றி சாய்ந்திருக்கிறேன்
தேடும்போது மறைந்திருக்கிறேன்
வாடும்போது தழுவிச்செல்கிறேன்
சத்தமாய் சாளரம் திறந்து
மௌனமொழி பேசுகிறேன்
உன் என் சுவாசமாய் நான்
- காற்று