காற்று

வாசமதில் நிறைந்திருக்கிறேன்
சத்தமின்றி சாய்ந்திருக்கிறேன்
தேடும்போது மறைந்திருக்கிறேன்
வாடும்போது தழுவிச்செல்கிறேன்
சத்தமாய் சாளரம் திறந்து

மௌனமொழி பேசுகிறேன்
உன் என் சுவாசமாய் நான்

- காற்று

எழுதியவர் : sukhanya (9-Nov-12, 5:57 pm)
பார்வை : 157

மேலே