அம்மா

அம்மா..........
என்னை வளர்க்க
நீ ஆயிரம் கஷ்ட துன்பங்களை
அடைந்திருப்பாய்....
உனக்காக நான் செய்யும்
ஒரே நன்றிகடன்
உன் இறுதி நாள் சந்தோசத்தை
நிறைவேற்றும் மகனாக
இருப்பது மட்டுமல்ல
உன்னை சுமப்பதும் நானாக இருக்க வேண்டும்........
அம்மா..........
என்னை வளர்க்க
நீ ஆயிரம் கஷ்ட துன்பங்களை
அடைந்திருப்பாய்....
உனக்காக நான் செய்யும்
ஒரே நன்றிகடன்
உன் இறுதி நாள் சந்தோசத்தை
நிறைவேற்றும் மகனாக
இருப்பது மட்டுமல்ல
உன்னை சுமப்பதும் நானாக இருக்க வேண்டும்........