பொங்கல் திருநாள்
நெல்லை உற்பத்தி செய்யும்
ஏழை உழவனின் குழந்தை
சந்தோசமாய் ஓடியாடி
விளையாடுகிறது
ஏனென்று கேட்டால்
இன்று நெல்லு சோறு
கிடைக்குமாம்
நெல்லை உற்பத்தி செய்யும்
ஏழை உழவனின் குழந்தை
சந்தோசமாய் ஓடியாடி
விளையாடுகிறது
ஏனென்று கேட்டால்
இன்று நெல்லு சோறு
கிடைக்குமாம்