என் அன்பு !

திருவிழாவில் அகதியாய்
அலையும் குழந்தை
இறுதியாய் அன்னையை கண்டு
இறுக்கி அணைத்ததை போல
என் இருவிழியும் இதயமும்
உன்னையே அணைகின்றது......!!!!

எழுதியவர் : சிந்துமா (20-Nov-12, 6:25 pm)
சேர்த்தது : sindhuma
பார்வை : 274

மேலே