நான் எழுதிய போது!!!!!!

என் வாழ்கையில் ஒரு கிறுக்கல்
என்று எழுதினேன்
இருந்தும் அவை கவியின் பரிசானது
"அம்மா"
- என்ற வார்த்தையை
நான் எழுதிய போது!!!!!!

எழுதியவர் : ப்ரியாஅசோக் (21-Nov-12, 3:23 pm)
பார்வை : 120

மேலே