நட்பு துரோகமாவது இப்படித்தானோ!

உன் அழகைப் பார்த்து
மனதில் பதித்து
உன் பேச்சைக் கேட்டு
இதயத்தில் உள்வாங்கி
உன் சைகை கண்டு
தூண்டப்பட்டு என்
காதலைச் சொன்னேன்.
நீயோ அதெல்லாம்
என் நண்பனுக்கு என்கிறாய்.
நட்பு துரோகமாவது இப்படித்தானோ!

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (23-Nov-12, 2:57 pm)
பார்வை : 141

மேலே