"......முகப்பரு ......."
முகத்திலிருக்கும் பருக்களை
எண்ணி வேதனைப்படுகிறாள்
பாவம் ...... அவளுக்கு தெரியாது ....!
மானை விட புள்ளிமான் தான் அழகு என்று ......!!!!
முகத்திலிருக்கும் பருக்களை
எண்ணி வேதனைப்படுகிறாள்
பாவம் ...... அவளுக்கு தெரியாது ....!
மானை விட புள்ளிமான் தான் அழகு என்று ......!!!!