நினைவுகள்.........!

உன்னை கடந்து வந்தபின் திரும்பிபார்க்கிறேன்......
நீ தெரியவில்லை,என்காலடித்தடம் மட்டும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை, உன் நினைவுபோல இன்னும் அழியாமல்.........மார்கழியில் இட்ட மாக்கோலமாய் !

எழுதியவர் : தஞ்சை சோழன் (28-Nov-12, 4:42 am)
பார்வை : 135

மேலே