நினைவுகள்.........!
உன்னை கடந்து வந்தபின் திரும்பிபார்க்கிறேன்......
நீ தெரியவில்லை,என்காலடித்தடம் மட்டும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை, உன் நினைவுபோல இன்னும் அழியாமல்.........மார்கழியில் இட்ட மாக்கோலமாய் !
உன்னை கடந்து வந்தபின் திரும்பிபார்க்கிறேன்......
நீ தெரியவில்லை,என்காலடித்தடம் மட்டும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை, உன் நினைவுபோல இன்னும் அழியாமல்.........மார்கழியில் இட்ட மாக்கோலமாய் !