...........நிழல் நேசம்..................

ஏறிவந்த படிகளையும் கடந்துவந்த பாதையையும்,
திரும்பி பார்த்தால் பெரும் மலைப்பு,
இவ்வளவா நாம் கடந்ததென !!
அப்படிப்பார்க்கையில் கண்டிப்பாய் கண்ணில்படுகிறது,
கண்ணீர்மல்க நமை கையசைத்து வழியனுப்பிய ஒரு ஜீவன்..............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Dec-12, 7:27 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 147

மேலே