காதல் கவிதைகள்

என்னவள்
புன்னகைத்தாள்
பூலோக
பூக்களும் தோற்குமே
என்னவள் நாணம் கண்டால்
வானத்தில் உலா வரும்
ஆண் மேகங்களும்
ஆசை கொண்டு
மீசை முருக்குமே
என்னவள் அழகு முகம்
காண வேண்டி
காலை
கதிரவனும்
காத்துக்
கிடக்குமே என்னவளின் வாசலில்