பாசம்
நீ இருக்கும் உலகத்தில்
காற்றுக்கும் வேலை இல்லை ....
நீ மட்டும் போதும்
எனக்கு உலகத்தை
புரிந்து கொள்ள .....
நீ நான்
என்று இல்லாத நிலை
வேண்டும் இந்த வேளையில்.
நீ சுவாசித்த காற்று
எனக்கு மட்டும் தான்
சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம்
வந்ததே உன் நாசியில்
இருந்து வந்த காற்றின்
சுவை அறிந்த பின்பு .