அவன் ஒரு தமிழ் கவிஞன்
விடலையை பிறக்குவான்
பிச்சைக் காரன்
விண்மீனை பிறக்குவான்
தமிழ் கவிஞன்
மண்ணில் இறங்கவும் அவன்
மனசுக்குத் தெரியும்
விண்ணில் பறக்கவும் அவள்
விரி நினைவுக்குத் தெரியும்
உணர்வுகளை புரிந்தவன் அவன் - மனித
உள்ளத்தில் நல்லவன் அவன்