Arvind Viknesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arvind Viknesh
இடம்:  கோபிசெட்டிபாளையம்
பிறந்த தேதி :  13-Oct-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2013
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  36

என்னைப் பற்றி...

அன்பிற்கே என்றும் நான் அடிமை.........

அன்புள்ள நெஞ்சங்களுக்கு என் வரிகள் சமர்ப்பணம்........

அன்பின் ஆழம் தேடி.......இங்கே வந்தேன் உனை நாடி........

என் படைப்புகள்
Arvind Viknesh செய்திகள்
Arvind Viknesh - ஸ்ரீரம்RAMNAD அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2013 11:38 pm

நான் காதலித்தேன் உன்னை

நீயும் காதலித்து உண்மை

பிறகு ஏனடி பேசாமல்

கொள்கிறாய் என்னை ...!!

மேலும்

நன்று ராம் 01-Jan-2014 6:36 pm
kekkanum thozha 04-Dec-2013 10:16 pm
நேரடியாக கேளுங்கள் தோழா.... 04-Dec-2013 12:05 am
Arvind Viknesh - Arvind Viknesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2013 1:13 am

புவியின் மடியில்
அன்பின் நிழலில்
பாச வலையில்
இவண் . . .

அணைக்கும் இரவில்
இழுக்கும் இமைகள்
மறுக்கும் மனம்
விலக கணம்

எண்ணும் தினம்
உன்னையே மனம்
மழலை குணம்
ஏங்குதே கணம்
ஆகுதே ரணம்
பிரிவதால் நிணம்
நீ நிலைத்தால்
ஆகுமே குணம்

உறங்குமா உண்மை
மறப்பேனா உம்மை
அன்றி
வாழ்வு ஆகிவிடுமே வெம்மை
அதுவன்றோ இதன் தன்மை

ஆணிலும் உண்டே பெண்மை
அடக்கி விடுதே உந்தன் ஆண்மை

பணிகிறேன் உந்தன் அன்பில்
அதனால் வரும் தெம்பில்
வென்றும் விடுவேன் வாழ்வு
ஓடியும் விடுமே சூது

Urs
Rs Av

மேலும்

நன்றி 01-Jan-2014 6:34 pm
நன்றி நண்பா 01-Jan-2014 6:33 pm
மிக அருமை.... 28-Dec-2013 8:42 am
Arvind Viknesh - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 6:33 pm

புதிர் இது
புரியாது

வரும் வழி
யாரும் அறியாது

இல்லை அதற்கு உரு
வாழ்விற்கு ஆகுமே தரு

அன்பின் பெருக்கு
இல்லையே இதற்கு செருக்கு

.
.
காதல்


Urs
Rs Av

மேலும்

Arvind Viknesh - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2013 1:13 am

புவியின் மடியில்
அன்பின் நிழலில்
பாச வலையில்
இவண் . . .

அணைக்கும் இரவில்
இழுக்கும் இமைகள்
மறுக்கும் மனம்
விலக கணம்

எண்ணும் தினம்
உன்னையே மனம்
மழலை குணம்
ஏங்குதே கணம்
ஆகுதே ரணம்
பிரிவதால் நிணம்
நீ நிலைத்தால்
ஆகுமே குணம்

உறங்குமா உண்மை
மறப்பேனா உம்மை
அன்றி
வாழ்வு ஆகிவிடுமே வெம்மை
அதுவன்றோ இதன் தன்மை

ஆணிலும் உண்டே பெண்மை
அடக்கி விடுதே உந்தன் ஆண்மை

பணிகிறேன் உந்தன் அன்பில்
அதனால் வரும் தெம்பில்
வென்றும் விடுவேன் வாழ்வு
ஓடியும் விடுமே சூது

Urs
Rs Av

மேலும்

நன்றி 01-Jan-2014 6:34 pm
நன்றி நண்பா 01-Jan-2014 6:33 pm
மிக அருமை.... 28-Dec-2013 8:42 am
Arvind Viknesh - Prabhavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 1:59 pm

கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

மேலும்

கவி பிறந்த விதம் அருமை 13-Sep-2014 2:03 pm
சிந்தனை அருமை 08-Feb-2014 11:17 am
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும் உன் கண்கள் கண்டால்... .. // நான் ரசித்த வரி சிந்தனையும் கற்பனையும் அருமை 01-Jan-2014 2:12 am
அருமை படைப்பு ............ 30-Dec-2013 8:57 am
Arvind Viknesh - Arvind Viknesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2013 4:24 am

வண்ண வண்ண கனவுகள் . . .

வானவில்லாய் பல பொழுதுகள் . . .

கணத்திலும் துணை வரும் நினைவுகள் . . .

அனைத்திலும் நிறைகிறாய் . . .

என் அகத்தையும் நிறைக்கிறாய் . . .

அணைந்தே வருகிறாய் . . .

வேண்டாம் எதுவும் வேறு . . .

இப்பிறப்பே இனிக்குது பாரு . . .

நகரும் இனிதாய் இவன் வாழ்வின் தேரு . . .

உனக்கு ஈடு இங்கு யாரு . . .

அன்பே . . .

Urs Ever
Rs Av

மேலும்

நன்றி நட்பே 27-Dec-2013 6:28 pm
நன்று 25-Dec-2013 5:01 am
Arvind Viknesh - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 4:24 am

வண்ண வண்ண கனவுகள் . . .

வானவில்லாய் பல பொழுதுகள் . . .

கணத்திலும் துணை வரும் நினைவுகள் . . .

அனைத்திலும் நிறைகிறாய் . . .

என் அகத்தையும் நிறைக்கிறாய் . . .

அணைந்தே வருகிறாய் . . .

வேண்டாம் எதுவும் வேறு . . .

இப்பிறப்பே இனிக்குது பாரு . . .

நகரும் இனிதாய் இவன் வாழ்வின் தேரு . . .

உனக்கு ஈடு இங்கு யாரு . . .

அன்பே . . .

Urs Ever
Rs Av

மேலும்

நன்றி நட்பே 27-Dec-2013 6:28 pm
நன்று 25-Dec-2013 5:01 am
Arvind Viknesh - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2013 9:36 pm

வரியில் வாரா வலி . . .
அணுவையும் துளைக்குமே வலி . . .
உணர்வுகள் பிறக்கும் இடம்
காகிதமா அல்ல
எழுதுகோல் முனையா அல்ல
கையளவு நெஞ்சமதில்
கடலளவு தஞ்சமது . . .
உணரா நெஞ்சமது
மண்ணிற்கும் நஞ்சு அது . . .

Rs Av

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

Prabhavathi

Prabhavathi

Chennai
user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

ராமநாதன்

மதுரை
ஸ்ரீரம்RAMNAD

ஸ்ரீரம்RAMNAD

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஸ்ரீரம்RAMNAD

ஸ்ரீரம்RAMNAD

இராமநாதபுரம்
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

ராமநாதன்

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

ராமநாதன்

மதுரை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
மேலே