pavithra pavi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  pavithra pavi
இடம்:  palayamkottai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Dec-2013
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  1

என் படைப்புகள்
pavithra pavi செய்திகள்
VANAJAMEENA அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2014 1:32 am

பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

மேலும்

நன்றி அய்யா .உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 04-Jan-2014 6:28 pm
ம்ம் கண்டிப்பா நீ கூறிய அனைத்தும் களைய பட வேண்டும் ...... எப்போதும் நாம் நினைப்பது ஒன்று , நடப்பது ஒன்றாகத்தான் இருக்கும் .....இந்த புத்தாண்டில் இவை அனைத்தும் மாறி நாம் மேலும் நீ நினைத்தது கை கூட இறைவனை ஒன்றாக வழி படுவோம் ..! பிராத்தனை செய்வோம் ! தொடர்ந்து எழுது வாழ்த்துக்கள் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீனா 03-Jan-2014 3:11 pm
கருத்துக்கு நன்றி அய்யா 02-Jan-2014 11:57 pm
மன்னிக்கவும் கைதை அல்ல கவிதை 02-Jan-2014 8:04 pm
pavithra pavi - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 9:08 am

பன்னீர் வாசனை தான்
எத்தனைப் பேருக்குத் தெரியும்
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !......

மேலும்

நன்று 20-May-2014 3:47 pm
சரிதான் 03-Jan-2014 3:13 pm
பன்னீர் கண்ணீரின் வாசனையா? 01-Jan-2014 8:06 pm
அருமை 31-Dec-2013 5:25 pm
Prabhavathi அளித்த படைப்பில் (public) paranjothi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2013 1:59 pm

கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

மேலும்

கவி பிறந்த விதம் அருமை 13-Sep-2014 2:03 pm
சிந்தனை அருமை 08-Feb-2014 11:17 am
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும் உன் கண்கள் கண்டால்... .. // நான் ரசித்த வரி சிந்தனையும் கற்பனையும் அருமை 01-Jan-2014 2:12 am
அருமை படைப்பு ............ 30-Dec-2013 8:57 am
pavithra pavi - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2013 11:14 pm

ஒரு பறவை மரத்தின் கிளையில்
அமரும் போது அது எந்த
நேரத்திலும் முறிந்து விடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை ...
ஏனென்றால் பறவை நம்புவது
அந்த கிளையை அல்ல.........
அதன் "சிறகுகளையே" !!!!...........

மேலும்

அருமை 29-Dec-2013 7:08 pm
தன்னம்பிக்கை சிறப்பு 29-Dec-2013 8:28 am
நன்றி நண்பரே 29-Dec-2013 7:51 am
குட்.. குட்.. 29-Dec-2013 12:49 am
pavithra pavi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2013 7:04 pm

மேள தாளத் தோடு வானில்
இருந்து வருகிறது -இடி
மின்னல் காற்று சுழன்று வீசி
மழையும் பொழியுது !!
ஏரி குளங்கள் நீர் நிரம்பி
இன்பம் ததும்புது -எங்கும்
இஞ்சி மஞ்சள் நெல்லும் கரும்பும்
கொஞ்சி ஆடுது ...

மேலும்

இந்தக கனவு நிறைவேறினால் நன்று. நல்ல கனவு. நன்று நண்பரே 04-Jan-2014 10:05 am
good 01-Jan-2014 10:52 am
அருமை 01-Jan-2014 10:45 am
எழுத்தில் இணைந்த நட்பே வருக..! உங்கள் முதல் பதிவு மிக நன்று..! தொடருங்கள் ! வாழ்த்துக்கள்..! என்றும் எழுத்தில் ஓர் நட்பாய் குமரி. 29-Dec-2013 11:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

Santha kumar

Santha kumar

சேலம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
Jegan

Jegan

THOOTHUKUDI
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Santha kumar

Santha kumar

சேலம்
vignesh vijay

vignesh vijay

padalur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

vignesh vijay

vignesh vijay

padalur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே