VANAJAMEENA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  VANAJAMEENA
இடம்:  palayamkottai
பிறந்த தேதி :  18-Oct-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Dec-2013
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  74

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுதுவதும் படிப்பதும் பிடிக்கும் ........

என் படைப்புகள்
VANAJAMEENA செய்திகள்
அஹமது அலி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2014 11:37 am

கரித்தாலும்
இனிக்குமே
ஆனந்தக் கண்ணீர்.!

வலித்தாலும்
வெற்றிப் பாடம் சொல்லுமே
தோல்விக் கண்ணீர்.!

தொடர்ந்து சொரிந்தாலும்
சாதிக்கத் தூண்டுமே
சோதனைக் கண்ணீர்.!

பீரிட்டுப் பொங்கினாலும்
பிரியாத அன்பை வளர்க்குமே
பிரிவுக் கண்ணீர்.!

இழப்பை சந்தித்தாலும்
இந்த உலகம் புரிய வைக்குமே
இறப்புக் கண்ணீர்.!

சிலிர்ப்பிலே சிந்தினாலும்
மனச் சிக்கலெடுக்குமே
சிரிப்புக் கண்ணீர்.!

நம்மையும்
நல்ல மனிதன் என்று சொல்லுமே
இரக்கக் கண்ணீர்.!

மேலும்

வருகையில் மகிழ்வு !கருத்திற்கு நன்றி ! 11-Dec-2014 10:53 pm
கண்ணீர் சொல்லும் மொழிகள் பல விதம். அதனை தொகுத்துக் காட்டியது புதுவிதம். நன்று. 09-Dec-2014 12:43 pm
வருகையில் மகிழ்வு !கருத்திற்கு நன்றி ! 07-Dec-2014 9:28 am
VANAJAMEENA - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 10:34 pm

இன்றைய உலகத்தில் முதியோர் இல்லத்தில் அதிகமாக வசித்து வருவது

ஆண்களா? இல்லை பெண்களா ?

இந்த பட்டி மன்ற கேள்விக்கு பதில் கூற முதலில் வருவது உங்களில் ஆண்களா இல்லை பெண்களா பார்போமே..

வாருங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி தாருங்கள்..சுவை மிகுந்த கருத்துகளை ருசிக்க காத்திருக்கிறேன்.

மேலும்

இது ஒரு வேதனையான கேள்வி. ஆனால் எங்களின் கருத்துக்களை ருசிக்க காத்திருக்கிறேன் என்று கேள்வியில் இருப்பது சற்றே மனதை நெருடுகிறது. 30-Nov-2014 8:34 am
பால் நிலையை கடந்த பெரிய குழந்தைகள் அவர்கள். ஆனோ பெண்ணோ, அங்கே இருப்பது விழுதுகள் முளைத்துவிட்ட சமுதாயத்தின் பழைய வேர்களே. 29-Nov-2014 10:04 am
Pengalay....... 29-Nov-2014 3:35 am
பிணங்கள். 28-Nov-2014 5:58 pm
VANAJAMEENA - pavithra pavi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 7:04 pm

மேள தாளத் தோடு வானில்
இருந்து வருகிறது -இடி
மின்னல் காற்று சுழன்று வீசி
மழையும் பொழியுது !!
ஏரி குளங்கள் நீர் நிரம்பி
இன்பம் ததும்புது -எங்கும்
இஞ்சி மஞ்சள் நெல்லும் கரும்பும்
கொஞ்சி ஆடுது ...

மேலும்

இந்தக கனவு நிறைவேறினால் நன்று. நல்ல கனவு. நன்று நண்பரே 04-Jan-2014 10:05 am
good 01-Jan-2014 10:52 am
அருமை 01-Jan-2014 10:45 am
எழுத்தில் இணைந்த நட்பே வருக..! உங்கள் முதல் பதிவு மிக நன்று..! தொடருங்கள் ! வாழ்த்துக்கள்..! என்றும் எழுத்தில் ஓர் நட்பாய் குமரி. 29-Dec-2013 11:54 pm
VANAJAMEENA அளித்த படைப்பில் (public) sethuramalingam u மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2014 1:32 am

பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

மேலும்

நன்றி அய்யா .உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 04-Jan-2014 6:28 pm
ம்ம் கண்டிப்பா நீ கூறிய அனைத்தும் களைய பட வேண்டும் ...... எப்போதும் நாம் நினைப்பது ஒன்று , நடப்பது ஒன்றாகத்தான் இருக்கும் .....இந்த புத்தாண்டில் இவை அனைத்தும் மாறி நாம் மேலும் நீ நினைத்தது கை கூட இறைவனை ஒன்றாக வழி படுவோம் ..! பிராத்தனை செய்வோம் ! தொடர்ந்து எழுது வாழ்த்துக்கள் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீனா 03-Jan-2014 3:11 pm
கருத்துக்கு நன்றி அய்யா 02-Jan-2014 11:57 pm
மன்னிக்கவும் கைதை அல்ல கவிதை 02-Jan-2014 8:04 pm
VANAJAMEENA - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 1:32 am

பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

மேலும்

நன்றி அய்யா .உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 04-Jan-2014 6:28 pm
ம்ம் கண்டிப்பா நீ கூறிய அனைத்தும் களைய பட வேண்டும் ...... எப்போதும் நாம் நினைப்பது ஒன்று , நடப்பது ஒன்றாகத்தான் இருக்கும் .....இந்த புத்தாண்டில் இவை அனைத்தும் மாறி நாம் மேலும் நீ நினைத்தது கை கூட இறைவனை ஒன்றாக வழி படுவோம் ..! பிராத்தனை செய்வோம் ! தொடர்ந்து எழுது வாழ்த்துக்கள் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீனா 03-Jan-2014 3:11 pm
கருத்துக்கு நன்றி அய்யா 02-Jan-2014 11:57 pm
மன்னிக்கவும் கைதை அல்ல கவிதை 02-Jan-2014 8:04 pm
VANAJAMEENA - எண்ணம் (public)
01-Jan-2014 12:39 am

எழுத்துலக நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...............

மேலும்

VANAJAMEENA - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 9:08 am

பன்னீர் வாசனை தான்
எத்தனைப் பேருக்குத் தெரியும்
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !......

மேலும்

நன்று 20-May-2014 3:47 pm
சரிதான் 03-Jan-2014 3:13 pm
பன்னீர் கண்ணீரின் வாசனையா? 01-Jan-2014 8:06 pm
அருமை 31-Dec-2013 5:25 pm
VANAJAMEENA - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2013 8:50 pm

உன்னை பின் தொடரும் உரிமை
என்னைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது
சொல்லி வை உன் நிழலிடம்
என் அன்புக்கு விட்டுக் கொடு என்று ..........

மேலும்

உண்மையிலே அருமையான கற்பனை தோழி .. 24-Sep-2014 3:37 pm
ம்ம் சொல்கிறேன் அதனிடம் 03-Jan-2014 3:16 pm
உரிமைக் குரல்.நன்று 02-Jan-2014 1:48 pm
அருமை 30-Dec-2013 10:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவர் பின்தொடர்பவர்கள் (55)

இவரை பின்தொடர்பவர்கள் (55)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே