viswa sree - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  viswa sree
இடம்:  palayamkottai
பிறந்த தேதி :  31-Oct-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2013
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  1

என் படைப்புகள்
viswa sree செய்திகள்
viswa sree - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 1:32 am

பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

மேலும்

நன்றி அய்யா .உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 04-Jan-2014 6:28 pm
ம்ம் கண்டிப்பா நீ கூறிய அனைத்தும் களைய பட வேண்டும் ...... எப்போதும் நாம் நினைப்பது ஒன்று , நடப்பது ஒன்றாகத்தான் இருக்கும் .....இந்த புத்தாண்டில் இவை அனைத்தும் மாறி நாம் மேலும் நீ நினைத்தது கை கூட இறைவனை ஒன்றாக வழி படுவோம் ..! பிராத்தனை செய்வோம் ! தொடர்ந்து எழுது வாழ்த்துக்கள் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீனா 03-Jan-2014 3:11 pm
கருத்துக்கு நன்றி அய்யா 02-Jan-2014 11:57 pm
மன்னிக்கவும் கைதை அல்ல கவிதை 02-Jan-2014 8:04 pm
viswa sree - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 9:08 am

பன்னீர் வாசனை தான்
எத்தனைப் பேருக்குத் தெரியும்
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !......

மேலும்

நன்று 20-May-2014 3:47 pm
சரிதான் 03-Jan-2014 3:13 pm
பன்னீர் கண்ணீரின் வாசனையா? 01-Jan-2014 8:06 pm
அருமை 31-Dec-2013 5:25 pm
viswa sree - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 8:00 pm

இதயம் என்பது ஒரு வினோதமான சிறை தான்
ஏனென்றால் இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை ....
பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கின்றனர் ..

மேலும்

உண்மை அருமை 31-Dec-2013 8:37 am
அருமை ... 30-Dec-2013 10:35 pm
நன்று :) 30-Dec-2013 8:14 pm
viswa sree - VANAJAMEENA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 8:36 pm

மனசுக்குள் இருக்கும் வரை மகிழ்ச்சிக் கூட சுமை தான் ..
வெளிப்படுத்தும் போது வேதனைக் கூட சுகம் தான் .

மேலும்

உண்மையை உரைத்தீர் 31-Dec-2013 7:51 am
உண்மைதான் 30-Dec-2013 10:34 pm
viswa sree - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2013 9:43 am

கடற்கரையில் உன்னுடன் நடக்கையில்
உன் காலை தொட்ட அலைகள் சந்தோஷத்தில் குதித்தன ...
பௌர்ணமி நிலவையே தொட்டு விட்டோமே என்று ....

மேலும்

கற்பனை அழகு 01-Jan-2014 2:34 am
எழுத்தில் இணைந்த நட்பே வருக..! உங்கள் முதல் பதிவு மிக நன்று..! தொடருங்கள் ! வாழ்த்துக்கள்..! என்றும் எழுத்தில் ஓர் நட்பாய் குமரி. 29-Dec-2013 11:44 pm
அழகு 29-Dec-2013 8:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே