தன்னம்பிக்கை

ஒரு பறவை மரத்தின் கிளையில்
அமரும் போது அது எந்த
நேரத்திலும் முறிந்து விடும்
என்ற பயத்தில் அமர்வதில்லை ...
ஏனென்றால் பறவை நம்புவது
அந்த கிளையை அல்ல.........
அதன் "சிறகுகளையே" !!!!...........

எழுதியவர் : VANAJAMEENA (28-Dec-13, 11:14 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 93

மேலே