Prabhavathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prabhavathi
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Dec-2013
பார்த்தவர்கள்:  211
புள்ளி:  5

என் படைப்புகள்
Prabhavathi செய்திகள்
Prabhavathi - Prabhavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2014 7:11 pm

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ

அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா கடிகாரதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக் காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்

மேலும்

nanri 18-May-2014 3:42 pm
எழுத்தாற்றல் இருக்கிறது தங்களிடம் தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே 18-May-2014 3:30 pm
Prabhavathi - Prabhavathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2014 7:11 pm

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ

அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா கடிகாரதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக் காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்

மேலும்

nanri 18-May-2014 3:42 pm
எழுத்தாற்றல் இருக்கிறது தங்களிடம் தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே 18-May-2014 3:30 pm
Prabhavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 7:11 pm

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ

அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா கடிகாரதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக் காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்

மேலும்

nanri 18-May-2014 3:42 pm
எழுத்தாற்றல் இருக்கிறது தங்களிடம் தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே 18-May-2014 3:30 pm
Prabhavathi அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2013 1:59 pm

கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

மேலும்

கவி பிறந்த விதம் அருமை 13-Sep-2014 2:03 pm
சிந்தனை அருமை 08-Feb-2014 11:17 am
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும் உன் கண்கள் கண்டால்... .. // நான் ரசித்த வரி சிந்தனையும் கற்பனையும் அருமை 01-Jan-2014 2:12 am
அருமை படைப்பு ............ 30-Dec-2013 8:57 am
Prabhavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2013 1:59 pm

கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

மேலும்

கவி பிறந்த விதம் அருமை 13-Sep-2014 2:03 pm
சிந்தனை அருமை 08-Feb-2014 11:17 am
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும் உன் கண்கள் கண்டால்... .. // நான் ரசித்த வரி சிந்தனையும் கற்பனையும் அருமை 01-Jan-2014 2:12 am
அருமை படைப்பு ............ 30-Dec-2013 8:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

மலர்91

மலர்91

தமிழகம்
வன்மி

வன்மி

சென்னை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
முத்துமாணிக்கம் முருகன்

முத்துமாணிக்கம் முருகன்

கோவை , தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

jothi

jothi

Madurai
முத்துமாணிக்கம் முருகன்

முத்துமாணிக்கம் முருகன்

கோவை , தமிழ்நாடு
Jegan

Jegan

THOOTHUKUDI
மேலே