கே என் ராம் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : கே என் ராம் |
| இடம் | : டல்லாஸ் |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
| பார்த்தவர்கள் | : 606 |
| புள்ளி | : 407 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
அவ்வளவுதான் உலகம்
என் பெயர் சாமிநாதன் நான் என் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை என் அப்பா ராமசந்திரன் போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலை செய்து வந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான வேலை சிறிய ஊர்களில் உள்ள போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மாஸ்டர் ஆக பணிபுரிந்து தபால் சேவை நல்ல முறையில் நடப்பதற்கு நடைமுறைகளைச் அமைத்து அவைகளைச் சிறப்பாக வழிநடத்துவார். அவைகள் நடப்பதை உடனிருந்து கவனித்து மக்களின் நன்மதிப்பையும் பெற்ற பின் அவ்விடத்தை வேலை செய்யும் தொழிலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஊருக்கு மாற்றல் ஆகி அங்கு சென்று மீண்டும் அதே வேலையை
கிறிஸ்துமஸ் நன்னாள்
அந்தி வானத்தில் தோன்றியது ஒரு நட்சத்திரம்
ஆவின் கொட்டிலில் அழகு மகவொன்று பிறந்தது
இனிய முகத்தோடு இருக்கும் அந்த மகவைக் கண்டு
ஈன்றவள் உள்ளம் பூரித்து மகிழ்ச்சி அடைந்தாள்
உன்னதமாக அந்த மகவு மக்கள் நலனைக் காக்க
ஊருக்கெல்லாம் நல்வழி காட்டி உபதேசம் அளிக்க
எல்லோரும் அந்த மகனை ஏசுநாதர் என அழைக்க
ஏசுநாதரும் நம்மை காக்க பத்து வழிகள் அமைத்து
ஐயமுள்ள மனங்களை அமைதி படுத்தி வைத்து
ஒருமையுடன் பிராத்தனை செய்வதைப் போற்றி
ஓங்கி மக்கள் வளர்ந்திட நல்ல வழி கொடுத்தவர்
ஏசுநாதர் பிறந்த நாளை நாம் அவரை நினைத்து
இந்நன்னாளில் அவரை வணங்கி கொண்டாடுவோம்
புத்தாடை உட
நிஜத்தை அறிந்தும் நம்ப முடியவில்லை
கோமதியும் நானும் ஒரே அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தோம். நாங்கள்
வாழ்ந்த வீடுகளும் பக்கத்துக்கு பக்கத்தில் தான் இருந்தது. கோமதிக்கு ஒரு பெண்
குழந்தை எனக்கு இரண்டு குழந்தைளும் இருந்தன.
கோமதி வீட்டிற்கு நானும் என் வீட்டிற்கு அவளும் வருவது மனம் விட்டு பேசுவது
எப்பொழுதும் நடக்கும்.இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் எங்கள் நெருக்கத்தை
பார்த்தால் நாங்கள் உறவுக்காரர்கள் என பலரும் எண்ணும் அளவிற்கு அந்த நெருக்கம்
இருந்தது. நான் வேலை விஷயமாக வருடத்தில் பல முறை வெளியூர்களுக்கு
செல்வதுண்டு.திரும்பி வந்தவுடன் கோமதி என் வீட்டிற்கு வந்து அலுவலக நடப்புகளைத்
கார்த்திகை தீபம்
பாரம்பரிய ஒளியின் புனிதம் தீபம் ஏற்றும் இந்நன்னாளிலே
அழகாக அடுக்கிய அகல் விளக்குகள் வீடெல்லாம் ஒளி மயமாக்கிட
ஒளிவீசும் விளக்குகள் கண்சிமிட்டும் வானத்து நட்சத்திரம் போலே
அம்மா கையில் இருக்கும் அகல் விளக்கு அவள் மனதைக் காட்டிடுமே
அப்பா சொல்லும் பழமொழிகள் அவர் அன்பைக் கூறிடுமே
பிள்ளைகள் சிரிப்பில் நம்பிக்கையும் பாசமும் மலர்த்திடுமே
கூடியுள்ள உறவுகள் அவர்களது உணர்ச்சியை சொல்லிடுமே
சேர்ந்த நண்பர்கள் அவர்களின் தூய அன்பை வெளிப்படுத்துமே
பெண்ணினம் முழுதும் உடன் பிறப்புகளின் நலம் வேண்டி வணங்கிடுமே
குடும்ப
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome