ஜோதி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/nsjyg_26812.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஜோதி |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 16-Jun-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 7 |
வாசல் தெளித்துக் கோலமிட்டு
துணிகள் அலசி
வீடு பெருக்கி
உன்னை குளிப்பாட்டிக் கிளப்பி
உணவு உண்ண வைத்து
நானும் கிளம்பி
உன்னை ஏமாற்றி
வீட்டில் விட்டு விட்டு
ஏமாற்றிய பாரத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு
பேருந்தில் நெறிபட்டு
முழு நீள நாளதனைக்
கணினியுடன் கழித்துவிட்டு
மீண்டுமொருமுறை நெறிபட்டு
வீடு வந்தமர்ந்தபின்
முகம் அரும்பிய வியர்வைதனை
சுடிதார்த் துப்பட்டாவால்
துடைத்துக் கொண்டு
கண்மூடி அமர்ந்திருந்தேன்…
அதே துப்பட்டாவை எடுத்து
என் முகத்தில் மெதுவாய்
ஒத்தி எடுக்குமொரு
பிஞ்சுக்கை பட்டு வழித்துக் கொண்டேன்…
சத்தமில்லாமல் புன்னகைத்துக்கொண்டு
அருகில் நிற்கிறாய்
விலையுயர்ந்த பொருள் ஒன்றைத்
தொலைத்து வந்து நின்றேன்! - என்
மனம் கவர்ந்த பொருள் அது!
மீள முடியவில்லை
இழந்த மனது தவித்தது!
என்ன இருந்தாலும் நான்
இன்னும் கொஞ்சம்
கவனமாய் இருந்திருக்கலாம்!
காலை முதல் இரவு வரை
முகமும் மனமும் வாடி நின்றேன்!
அப்பா சொன்னார், "விடம்மா... நிகழ்ந்ததை மாற்ற முடியாது"
அம்மா சொன்னாள், "சாப்பிடு முதலில்! வயிறு நிறைந்தால் மன பாரம் குறையும்!"
என்னவர் சொன்னார், "விடு! அதே போல் வேறொன்று வாங்கி விடுவோம்"
யாருக்கும் செவி சாய்க்கவில்லை நான்!
திடீரென்று என்னவோ புரிந்து விட்டாற்போல்
எழுந்து என் முன்னே வந்து
ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டி
உரத்த குரலில் மழழை மொழியில்
விலையுயர்ந்த பொருள் ஒன்றைத்
தொலைத்து வந்து நின்றேன்! - என்
மனம் கவர்ந்த பொருள் அது!
மீள முடியவில்லை
இழந்த மனது தவித்தது!
என்ன இருந்தாலும் நான்
இன்னும் கொஞ்சம்
கவனமாய் இருந்திருக்கலாம்!
காலை முதல் இரவு வரை
முகமும் மனமும் வாடி நின்றேன்!
அப்பா சொன்னார், "விடம்மா... நிகழ்ந்ததை மாற்ற முடியாது"
அம்மா சொன்னாள், "சாப்பிடு முதலில்! வயிறு நிறைந்தால் மன பாரம் குறையும்!"
என்னவர் சொன்னார், "விடு! அதே போல் வேறொன்று வாங்கி விடுவோம்"
யாருக்கும் செவி சாய்க்கவில்லை நான்!
திடீரென்று என்னவோ புரிந்து விட்டாற்போல்
எழுந்து என் முன்னே வந்து
ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டி
உரத்த குரலில் மழழை மொழியில்
வாசல் தெளித்துக் கோலமிட்டு
துணிகள் அலசி
வீடு பெருக்கி
உன்னை குளிப்பாட்டிக் கிளப்பி
உணவு உண்ண வைத்து
நானும் கிளம்பி
உன்னை ஏமாற்றி
வீட்டில் விட்டு விட்டு
ஏமாற்றிய பாரத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு
பேருந்தில் நெறிபட்டு
முழு நீள நாளதனைக்
கணினியுடன் கழித்துவிட்டு
மீண்டுமொருமுறை நெறிபட்டு
வீடு வந்தமர்ந்தபின்
முகம் அரும்பிய வியர்வைதனை
சுடிதார்த் துப்பட்டாவால்
துடைத்துக் கொண்டு
கண்மூடி அமர்ந்திருந்தேன்…
அதே துப்பட்டாவை எடுத்து
என் முகத்தில் மெதுவாய்
ஒத்தி எடுக்குமொரு
பிஞ்சுக்கை பட்டு வழித்துக் கொண்டேன்…
சத்தமில்லாமல் புன்னகைத்துக்கொண்டு
அருகில் நிற்கிறாய்
நண்பர்கள் (5)
![மணிசந்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rwbqk_25544.jpg)
மணிசந்திரன்
கூடலூர் நீலகிரி
![சீர்காழி சபாபதி](https://eluthu.com/images/userthumbs/b/tbnga_10251.jpg)
சீர்காழி சபாபதி
சென்னை
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![குமரிப்பையன்](https://eluthu.com/images/userthumbs/f2/otauh_20966.jpg)