சக்திவேல்திருச்சி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சக்திவேல்திருச்சி
இடம்:  trichy
பிறந்த தேதி :  06-Apr-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2013
பார்த்தவர்கள்:  211
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என் உயிர் தமிழ்

என் படைப்புகள்
சக்திவேல்திருச்சி செய்திகள்
சக்திவேல்திருச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2013 8:48 pm

ரோஜாவில் வருவது பன்னீர் ஆனால் அது
எத்தனைப் பேருக்கு தெரியும் அது
ரோஜாவின் கண்ணீர் என்று !

மேலும்

நன்று ...... 06-Apr-2014 7:12 pm
சக்திவேல்திருச்சி - lakshmi777 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2013 12:54 pm

மனைவி : ஏங்க நான் சுட்ட வடை எப்படி இருக்குனு பாருங்க

கணவன் : முதல அதை காக்காவுக்கு வை
மனைவி : வைசிட்டேங்க
கணவன் : உயிரோடி போகுதான்னு பாரு
மனைவி : இல்லங்க ....செத்து போச்சி
கணவன் : அப்போ அதை நீ திண்ணு.......

மேலும்

ஹா..ஹா..நல்லாயிருக்கு. 29-Dec-2013 7:03 pm
அருமை தொழி 28-Dec-2013 8:16 pm
நன்று ......... 28-Dec-2013 2:25 pm
புத்திசாலி கணவன் 28-Dec-2013 2:22 pm
சக்திவேல்திருச்சி - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Dec-2013 7:57 am

பேய் "இருக்கா" "இல்லையா"?

மேலும்

சக்திவேல்திருச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2013 7:43 am

ஏலே ஏலே மருது
இது எந்த ஊரு எருது

மேலும்

நல்லாயிருக்கு! 29-Dec-2013 6:57 pm
கவித கவித 28-Dec-2013 6:56 pm
சக்திவேல்திருச்சி - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 2:13 am

சில நாட்களாய்
அறிமுகம்
சிரிப்பு பூவாய்
சிநேகம்
சில்லென்ற குளிரின்
பரவசம்
சிறுதுளி மழையின்
உற்சாகம்

முகம் கண்டு
அறிமுகமில்லை
பக்கம் அமர்ந்து
பேசியதில்லை
துக்கம் வந்தபோது
அன்னைமடி
ஆறுதலாய் உந்தன்
அலைபேசி கதிர்வீச்சு
எந்தன் தலையை வருடியதே..!
உந்தன் மாண்பு உயர்வென்று....
அந்த அன்பு சொல்கிறதே..

நட்பே...!
உன்னிடமிருந்து ஏதோ
ஒன்று என்னிடமிருந்து
கடத்தி சென்றுவிட்டது
எது அது ?
எதுவோ அது
அதுவாகவே இருக்கட்டும்
இதுவே முப்பொழுதும்
நிலைக்கட்டும்.

நட்பின் எல்லை
எதுவோ அதுவரை
அன்பின் உச்சம்
எதுவோ அதுவரை

இந்த வரையறையில்
நம் நட்பு நீடிக்கட்டும்.
உன்னுடன் மட்டு

மேலும்

இது நம் நட்பில் இருக்கும் அனைவருக்கும் சில வரிகள் பொருந்தும். சில வரிகள் பொருந்தாது. ஹாஹாஹஹா 04-Jan-2014 3:26 am
அனைவரும் நெருங்கிய நண்பர்களே ஐயா !! :-) 04-Jan-2014 3:26 am
நன்றி தோழா :-) 04-Jan-2014 3:25 am
கண்டிப்பாக ....... நன்றி தங்கையே 04-Jan-2014 3:25 am
சக்திவேல்திருச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2013 8:07 pm

சிரியுங்கள் சிரியுங்கள்
சிந்தனை மகிழ்ச்சியுற சிரியுங்கள்
சிரியுங்கள் நண்பர்களே
சிறப்பாய் வாழ்ந்திட!

மேலும்

படமும் கவியும் அழகு தோழா .. தொடருங்கள். வாழ்த்துக்கள் 27-Dec-2013 8:55 pm
சக்திவேல்திருச்சி - Vijayakumar K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 5:56 pm

உனக்கு நீயே விதிக்கும்
மரணதண்டனை...

மேலும்

நன்று 05-Mar-2014 6:39 am
நன்றி 28-Dec-2013 4:41 pm
உண்மை அருமை 28-Dec-2013 2:36 pm
பண்பட்ட மனதோடு வந்திருந்தால் மனிதா நீயும் காரும் ரோடும் புண்படாமல் இருக்கலாமே ! சக்திவேல்திருச்சி 27-Dec-2013 7:48 pm
சக்திவேல்திருச்சி - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2013 8:33 pm

கைக்கிளையாய்
பரிணமித்து

பின்

புரிதலும்
இருத்தலும்
இரங்கலும்
ஊடலும்
கூடலுமாய்

வளர்ந்த
நம் அன்பை

இறுதியில்
பெருந்திணையென

பாலையின்
உரிப்பொருளை
பரிசளித்ததேனோ
என் தலைவனே !!!

மேலும்

வாரங்கள் கடந்தும் இன்னும் மீளவில்லை இந்த எழுத்தில் இருந்து !! அருமை !! 22-Nov-2014 8:54 am
அக்கா....!!! உங்ககிட்ட நான் முழு நேர வகுப்பு வந்தாலும் உங்க அளவுக்கு வர முடியாது :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா :) 07-Feb-2014 11:51 am
ஆமா ஐய்யா.... யாப்பு பெரிய விஷயம் ...கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள வேண்டும் :) 07-Feb-2014 11:49 am
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இலக்கணம் கற்றுக் கொள்ளவேண்டும். யாப்பும் தேவை. 29-Jan-2014 11:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே