Vijayakumar K - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijayakumar K
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  04-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  371
புள்ளி:  13

என் படைப்புகள்
Vijayakumar K செய்திகள்
Vijayakumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 11:14 pm

தீபமென்றே நினைத்தோம் காட்டுத்
தீயென மாறினாயே உன்
தாகம்தனை தீர்க்க உயிர்த்
தேகங்களில் ஏறினாயே

கார்த்திகையில் தீப ஒளியாய்
ஐப்பசியில் தீபாவளியாய் உன்னை
கொண்டாடிய கரங்கள் இன்று
உன்னோடு மாய்ந்ததென்ன

ஏன் இந்த கோபம்
யார் செய்த பாவம்
அன்று பிஞ்சுகளின் அலரலாய்
இன்று இளைஞர்களின் அழுகுரலாய்

காட்டை அழித்த தீயே உன்னை
எங்கள் கண்ணீரால்
அனைக்கிறோம்
இன்று போ ...
இனியும் வராதே.

மேலும்

Vijayakumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 11:08 pm

விளையாட்டு களம் கண்ட கண்கள்
போர்க்களம் காணுதே
யார் களம் மாற்றினாரோ
வீரம் என்றே கருதி உன்
குருதி தனை ஏந்தி
தன் பலம் காட்டினாரோ

சோகம் தனை போக்க
தாய்வீடு போகலாம் இன்றதுவும்
சுடுகாடு ஆனதோ
கல்லில் கூட ஈரம் உண்டு
கடவுளே உனக்கு ஏன் இல்லை
அவள் கதரல் கேட்டும் கூட

ஈழத்தில் பிறந்திருந்தால்
என்றோ நீ இறந்திருப்பாய்
சிரியாவில் பிறந்ததால்
இன்று நீ இறக்கிறாய்

சென்று வா
மறுபிறவி எடு ,
சாதியில்லா மதமில்லா
பண வெறியில்லா
பதவி போதையில்லா
தேசமொன்று உன்டெனில்

மேலும்

அருமை! 14-Mar-2018 3:43 pm
Vijayakumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 11:03 pm

அகம் புறம் அதை
கான ஒரு கணம் வரும், என்
மனம் குணம் உனை
தேடி புது வழி பிறந்திடும்

தினம் தினம் உன்
பார்வை என்னை படர்ந்திடும்
வரம் வரும் என்றே
என் கரம் உன்னை தொழுதிடும்

நெற்றியினை உன் விரல் தடவ
அது திருநீராய் நிதம் தெரிய
கண்ணாடியும் அதை கட்சிதப்படுத்த
என் கவனமோ அதில் சிதைந்திடும்

எனக்கான புன்னகையும் ,எனைக்
கடக்க நேரம் கொள்ளும் சிறுநடையும்
திரும்பிப் பார்க்கச் சொல்லும் இரு விழியும்
கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொன்றிடும்

கண் இமைக்கும் நேரத்தில்
கலந்து விட்டாய் என்னிடம்
வாய்ப்பொன்று கொடுத்துப் பார்
என் வாழ்க்கையே உன்னிடம்...💘

மேலும்

அருமை தோழரே! 14-Mar-2018 3:37 pm
Vijayakumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 10:55 pm

அருகே அமர்ந்து பேசுகையில்
அணுவும் கோபம் கொள்ளுதடி..
நீஎன் கை கோர்க்கையில்
வானும் என்னை தீண்டுதடி..
அகிலமும் பொறாமை கொள்ளுதடி..
காரணம் நீ என் தோழியடி

மேலும்

தோழியிடம் எப்படி காதலியின் ஏக்கம் வருகிறது?ஆச்சர்யம் வந்தாலும் அLஅழகு 14-Mar-2018 6:28 pm
Vijayakumar K அளித்த படைப்பில் (public) முல்லை மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2013 5:56 pm

உனக்கு நீயே விதிக்கும்
மரணதண்டனை...

மேலும்

நன்று 05-Mar-2014 6:39 am
நன்றி 28-Dec-2013 4:41 pm
உண்மை அருமை 28-Dec-2013 2:36 pm
பண்பட்ட மனதோடு வந்திருந்தால் மனிதா நீயும் காரும் ரோடும் புண்படாமல் இருக்கலாமே ! சக்திவேல்திருச்சி 27-Dec-2013 7:48 pm
Vijayakumar K - Vijayakumar K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2013 3:33 pm

காதலி இல்லாமல் ஒரு கவிதை...
ஆனால் காதலுடன் எழுதப்பட்ட கவிதை...
என் நண்பனுக்காக..!

மேலும்

அருமை 21-Dec-2013 3:15 pm
தளத்தில் இணைந்ததற்கு வரவேற்கிறேன்..! உங்கள் முதல் படைப்பு நண்பனுக்கு..! நன்று..! தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! எழுத்தில் ஒரு நட்பாய்... என்றும் குமரி. 20-Dec-2013 10:12 pm
என் கவிதைக்கு முதல் கருத்து தலைநகர் சென்னையிலிருந்து நன்றி சொல்ல தவரவில்லை என்னிடமிருந்து... 20-Dec-2013 7:07 pm
நல்வரவு... நட்பின் வரிகொண்டு வரவு இனி விழ்ச்சி இல்லை தங்களுக்கு வாழ்த்துகள் 20-Dec-2013 3:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே