அலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அலி
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  04-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  0

என் படைப்புகள்
அலி செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Kavi Kavi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Mohamed Minhajudeen மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Mohamed Minhajudeen மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Mar-2015 8:27 pm

அதிக தன்னம்பிக்கைக்கு
ஓர் எடுத்துக் காட்டு???
ஓர் இளைஞன் பைக்
ஓட்டிச் செல்லும் போது
வீதியில் பறந்த கிளியை
மோதிவிட்டான்.அடிபட்ட
கிளி மயக்கமாகி விட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன்
கிளிக்கு மருந்து போட்டு
கூண்டில் வைத்திருந்தான்.
விழித்த கிளி நினைத்ததாம்
அடடா! நம்மை ஜெயில்ல
போட்டுட்டாங்களே,அந்த
பையன் ஸ்பாட் அவுட் போல!

இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள்.

மேலும்

மிக்க நன்றி நட்பே!! 22-Mar-2015 1:28 pm
Leave Your Comments... nandraga ullathu 22-Mar-2015 1:23 pm
ஏதாவது குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும் அன்பான வேண்டுகோள் 15-Mar-2015 12:28 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 15-Mar-2015 12:14 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Kavi Kavi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2015 8:27 pm

அதிக தன்னம்பிக்கைக்கு
ஓர் எடுத்துக் காட்டு???
ஓர் இளைஞன் பைக்
ஓட்டிச் செல்லும் போது
வீதியில் பறந்த கிளியை
மோதிவிட்டான்.அடிபட்ட
கிளி மயக்கமாகி விட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன்
கிளிக்கு மருந்து போட்டு
கூண்டில் வைத்திருந்தான்.
விழித்த கிளி நினைத்ததாம்
அடடா! நம்மை ஜெயில்ல
போட்டுட்டாங்களே,அந்த
பையன் ஸ்பாட் அவுட் போல!

இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள்.

மேலும்

மிக்க நன்றி நட்பே!! 22-Mar-2015 1:28 pm
Leave Your Comments... nandraga ullathu 22-Mar-2015 1:23 pm
ஏதாவது குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும் அன்பான வேண்டுகோள் 15-Mar-2015 12:28 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 15-Mar-2015 12:14 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) Mohamed Minhajudeen மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Mar-2015 3:14 pm

பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
Alku 13-Mar-2015 7:08 pm
அகன் - உங்களுக்கு நன்றி .. நானும் கணிணி உலகத்தில், கவிதை நடை பற்றி சற்று அறிந்து கொண்டேன்.. முஹம்மத் - உமது கவியும் அழகு.. தொடரட்டும் பயணம்...! 11-Mar-2015 11:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Minhajudeen மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Mar-2015 3:14 pm

பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 14-Mar-2015 8:12 pm
Alku 13-Mar-2015 7:08 pm
அகன் - உங்களுக்கு நன்றி .. நானும் கணிணி உலகத்தில், கவிதை நடை பற்றி சற்று அறிந்து கொண்டேன்.. முஹம்மத் - உமது கவியும் அழகு.. தொடரட்டும் பயணம்...! 11-Mar-2015 11:42 pm
அலி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 11:47 pm

நாளைமுதல் தேர்வாகும் நேரமில்லை வெட்டியாக்க‌
காலைமுதல் பேச்சுமில்லை மூச்சுமில்லை - ஆளைவிடு
வீணாக கூப்பிடாதே விட்டுவிடு தேர்வெழுதி
நானாக வந்ததும் ஆடு!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 13-Mar-2015 8:50 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ஐயா! 13-Mar-2015 8:48 pm
அப்படியே ஆகட்டும் தோழரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 13-Mar-2015 8:45 pm
அப்படியே ஆகட்டும் தோழரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 13-Mar-2015 8:43 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே