பிரம்மநாதன்.கோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரம்மநாதன்.கோ
இடம்:  மேச்சேரி
பிறந்த தேதி :  16-May-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2014
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  5

என் படைப்புகள்
பிரம்மநாதன்.கோ செய்திகள்
பிரம்மநாதன்.கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 11:08 am

சின்னதாய் ஒரு வீடு வேண்டும்,
அதனை சுற்றி ஒரு தோட்டம் வேண்டும்,
தோட்டம் நிறைந்த பூக்கள் வேண்டும்,
பூக்கள் நிறைந்த தேனிக்கள் வேண்டும்,

கீச்சிடும் சிட்டுக்கள் வேண்டும்,
அதனோடு கொஞ்சும் காதல் பறவைகள் வேண்டும்,
செல்லமாய் ஒரு நாய்க்குட்டி வேண்டும்,
அதனோடு விளையாட அஞ்சுதம் வேண்டும்,

வீட்டருகே ஓடை வேண்டும்,
அதில் தொள்ளிடும் மீன்கள் வேண்டும்,
மீன்களை தொட்டு பார்த்து நான் ரசிக்க வேண்டும்,
இதன் அழகுகளை சொல்லி மகிழ குட்டிப்பாப்ப வேண்டும்.

எங்களோடு சேர்ந்து விளையாட

என் தமிழ் நண்பர்கள் வேண்டும்,

கிடைக்குமா

மேலும்

அதற்க்கு முப்பது ஆண்டுகள் பின்னோக்கி போகவேண்டும் முடியுமா ? 11-Jun-2014 11:44 am
நிச்சயம் கிடைக்கும்,,,! செல் போனே இல்லாத கிராமம் செல்ல வேண்டும்..! உங்களின் இயற்கை விருப்பம் நன்று..! 11-Jun-2014 11:23 am
பிரம்மநாதன்.கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 10:57 am

இடியுடன் கூடிய மழையில்

வானம் கிழிந்து புத்தகம்

ஒன்று விழுந்தது



எடுத்து படித்த நான்

சிரித்து முடித்தேன் – காரணம்

தமிழில் பிழை நிறைந்த புத்தகம்

பிரம்மச்சுவடியாம்.



ஆத்திரம் கொண்ட நான்

ஆணையிட்டேன் பிரம்மனை

அழைத்துவர.



நீ செய்யும் தவறுக்கு

தண்டனை எங்களுக்கா?

பிழையின்றி எழுத

என் நண்பர் யார் வேண்டும் கேள்,



பல விஷயங்களை விவாதிக்க அழைக்கிறான் ஒருவன்,

யாழ்ப்பாணதில் இருந்துகொண்டு தமிழை

யாசிக்கிறான் ஒருவன்,

மௌனத்தை உரித்தெல செய்கிறான் ஒருவன்,

சிட்டுகுருவியாய் சிரகடிகிரன் ஒருவன்,

தாயன போதும் தாயின் மடி தேடுகிறாள் ஒருத்தி,

மேலும்

மேல் சொன்ன யாவருமே மேல் சென்று நாளாச்சு !அவர்களில் ஒருவன் தவறவிட்ட புத்தகம் ஒன்று தான் உன் கைதனில் தவழ்ந்தாச்சு பிரம்மனான எனக்கு பிரம்மை பிடிச்சு நாளாச்சு ! புதிய பிரம்மா நீயே படிச்சுக்கோ !இனி பிழையில்லாம படைச்சுக்கோ!ஆளைவிடு ஆளுக்கொரு தமிழு !ஹா ஹா ஹா ... 11-Jun-2014 11:50 am
பிரம்மநாதன்.கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 1:15 pm

வாழ்வு ஒரு தேடல்தானே
பிறந்த நொடியின் முதலாய்
விழிகளில் துவங்கியதுதான்
தேவைக்கு தேடலுமுண்டு
தேடாமல் சேர்வதுமுண்டு
கிட்டாமல் போவதுமுண்டு

ஏக்கத்தில் வாடுவதுமுண்டு
வறுமையில் கொடிது கண்டு
செல்வத்தில் இலக்குமுண்டு
உழைத்து முயல்வதுமுண்டு
கல்வியில் நோக்கம் கொண்டு
தேடிப் போய் பயில்வதுண்டு

வருமான தேவைக்காக தன்
விருப்பங்கள் ஒதுக்கிவிட்டு
வெறுப்பேதும் காட்டாமலே
வெளிநாடும் செல்வதுண்டு
திருமண உறவுத் தேடலில்
ஆண் பெண் தேடலுமுண்டு

திருமணத்திற்குப் பின்னே
சந்ததி எதிர்பார்ப்பதுண்டு
பிள்ளைகள் வளர்ப்பதிலும்
பதைப்பும் தொடர்வதுண்டு
பொறுப்புகள் முன் நின்றிட
சாதிக்க வெறி கூடுவதுண்ட

மேலும்

வாழும் நாட்களில் புரிந்தே மகிழ்ந்து வாழ்வோம்....அழகிய வரிகள் உண்மைப்படைப்பு மிக அருமை நட்பே...! 10-Jun-2014 1:51 pm
சிறப்பு மிக்க கவிதை 10-Jun-2014 1:37 pm
அருமை !!!!! 10-Jun-2014 1:32 pm
பிரம்மநாதன்.கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2014 12:48 pm

நீ இல்லாத உலகம்

நெருப்பாய் தகிக்கிறது……

உறவுகளில் நாட்டமில்லை

உன் அருகாமை போதும்……



உன் நிழல் மறைவில்

இளைப்பாறிடும் இன்பம் கொடு

உன் இதழ்மொழி பலம் தந்து

என்னை உயிர்பித்துக் கொடு……



வருடிச் செல்லும் காற்றில்

உன் வாசனை தூவிவிடு….

உன் வருகை நாளை

முன்னமே கொஞ்சம் மாற்றிவிடு…….



உந்தன் உயிர்கூட்டில் என்னை

ஒரு உயிராய் இணைத்துவிடு

எங்கோ மூலையில் உன்னால்

நானும் உயிர்வாழ அனுமதிகொடு…..



மெளனம் என்னை தின்றது போதும்

அனல் மொழி தந்து கொள்ளாதே….

அன்பாய் அருகில் அமர்ந்து நீயும்

வருடிடும் வரம் கேட்கிறேன்…..



உன்னில் என்னை தொலைத்தேன

மேலும்

காதல் வரிகள் அழகு நட்பே...! 10-Jun-2014 2:12 pm
நன்று !!!!!!! 10-Jun-2014 1:31 pm
பிரம்மநாதன்.கோ - அன்பரசு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2014 9:58 am

இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டின் மத்திய மாநில அமைச்சர்களுக்கு இத்தனை இலவசங்கள் தேவையா?

மேலும்

தேவையில்லை! அரசாங்கம் இந்த இலவசங்களை அளிக்காவிட்டாலும், கட்சி, கட்சி நிதியிலிருந்து அளிக்கத்தான் போகிறது. பிறகேன் இலவசம்? 06-May-2014 11:47 am
என்னைப் பொருத்தவரை அரசியலில் வரும் அனைவருக்கும் கட்டுபாடுகள் வலுவாய் வகுக்க வேண்டும் 1.மனைவி மக்கள் கூடாது 2.தங்கும் வீடு ஒன்றை தவிர வேறு சொத்துக்கள் கூடாது 3.மக்கள் சேவையில் குறைகண்டால் மக்களுக்கு திரும்ப பெரும் அதிகாரம் வேண்டும் 4.கல்வியறிவு மிக்கவர்கள் மட்டுமே தகுதி நிர்ணயம் செய்திட வேண்டும் 5.இவர்கள் தேவைக்கு மட்டும் சலுகைகள் அரசிடம் பெறலாம் 6.அமைச்சர்கள் சிபாரிசு அரசு வேலைக்கு ஏற்புடையதல்ல என சட்டம் இயற்றிட வேண்டும் . 7.தேர்தல் திட்டங்களில் நாட்டுதிட்டங்கள் தவிர ஏனைய திட்டங்கள் அறிவிக்க தடைச் செய்திட வேண்டும் வழமான இந்தியா வளம்பெற வழிமுறைகள் ஆகும் . 05-May-2014 8:26 pm
மத்திய மா நில அமைச்சர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் இலவசம் தேவை இல்லை. இலவசம் என்ற சொல்லே பிறரை ஏமாற்ற செய்யும் தந்திரம் என்றே பொருள். 05-May-2014 3:47 pm
சாதாரண மக்களுக்கு என்ன இலவசமோ அதையே மத்திய மாநில அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும். 05-May-2014 3:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

manoranjan

manoranjan

ulundurpet
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே