பிரம்மநாதன்.கோ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரம்மநாதன்.கோ |
இடம் | : மேச்சேரி |
பிறந்த தேதி | : 16-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 5 |
சின்னதாய் ஒரு வீடு வேண்டும்,
அதனை சுற்றி ஒரு தோட்டம் வேண்டும்,
தோட்டம் நிறைந்த பூக்கள் வேண்டும்,
பூக்கள் நிறைந்த தேனிக்கள் வேண்டும்,
கீச்சிடும் சிட்டுக்கள் வேண்டும்,
அதனோடு கொஞ்சும் காதல் பறவைகள் வேண்டும்,
செல்லமாய் ஒரு நாய்க்குட்டி வேண்டும்,
அதனோடு விளையாட அஞ்சுதம் வேண்டும்,
வீட்டருகே ஓடை வேண்டும்,
அதில் தொள்ளிடும் மீன்கள் வேண்டும்,
மீன்களை தொட்டு பார்த்து நான் ரசிக்க வேண்டும்,
இதன் அழகுகளை சொல்லி மகிழ குட்டிப்பாப்ப வேண்டும்.
எங்களோடு சேர்ந்து விளையாட
என் தமிழ் நண்பர்கள் வேண்டும்,
கிடைக்குமா
இடியுடன் கூடிய மழையில்
வானம் கிழிந்து புத்தகம்
ஒன்று விழுந்தது
எடுத்து படித்த நான்
சிரித்து முடித்தேன் – காரணம்
தமிழில் பிழை நிறைந்த புத்தகம்
பிரம்மச்சுவடியாம்.
ஆத்திரம் கொண்ட நான்
ஆணையிட்டேன் பிரம்மனை
அழைத்துவர.
நீ செய்யும் தவறுக்கு
தண்டனை எங்களுக்கா?
பிழையின்றி எழுத
என் நண்பர் யார் வேண்டும் கேள்,
பல விஷயங்களை விவாதிக்க அழைக்கிறான் ஒருவன்,
யாழ்ப்பாணதில் இருந்துகொண்டு தமிழை
யாசிக்கிறான் ஒருவன்,
மௌனத்தை உரித்தெல செய்கிறான் ஒருவன்,
சிட்டுகுருவியாய் சிரகடிகிரன் ஒருவன்,
தாயன போதும் தாயின் மடி தேடுகிறாள் ஒருத்தி,
வாழ்வு ஒரு தேடல்தானே
பிறந்த நொடியின் முதலாய்
விழிகளில் துவங்கியதுதான்
தேவைக்கு தேடலுமுண்டு
தேடாமல் சேர்வதுமுண்டு
கிட்டாமல் போவதுமுண்டு
ஏக்கத்தில் வாடுவதுமுண்டு
வறுமையில் கொடிது கண்டு
செல்வத்தில் இலக்குமுண்டு
உழைத்து முயல்வதுமுண்டு
கல்வியில் நோக்கம் கொண்டு
தேடிப் போய் பயில்வதுண்டு
வருமான தேவைக்காக தன்
விருப்பங்கள் ஒதுக்கிவிட்டு
வெறுப்பேதும் காட்டாமலே
வெளிநாடும் செல்வதுண்டு
திருமண உறவுத் தேடலில்
ஆண் பெண் தேடலுமுண்டு
திருமணத்திற்குப் பின்னே
சந்ததி எதிர்பார்ப்பதுண்டு
பிள்ளைகள் வளர்ப்பதிலும்
பதைப்பும் தொடர்வதுண்டு
பொறுப்புகள் முன் நின்றிட
சாதிக்க வெறி கூடுவதுண்ட
நீ இல்லாத உலகம்
நெருப்பாய் தகிக்கிறது……
உறவுகளில் நாட்டமில்லை
உன் அருகாமை போதும்……
உன் நிழல் மறைவில்
இளைப்பாறிடும் இன்பம் கொடு
உன் இதழ்மொழி பலம் தந்து
என்னை உயிர்பித்துக் கொடு……
வருடிச் செல்லும் காற்றில்
உன் வாசனை தூவிவிடு….
உன் வருகை நாளை
முன்னமே கொஞ்சம் மாற்றிவிடு…….
உந்தன் உயிர்கூட்டில் என்னை
ஒரு உயிராய் இணைத்துவிடு
எங்கோ மூலையில் உன்னால்
நானும் உயிர்வாழ அனுமதிகொடு…..
மெளனம் என்னை தின்றது போதும்
அனல் மொழி தந்து கொள்ளாதே….
அன்பாய் அருகில் அமர்ந்து நீயும்
வருடிடும் வரம் கேட்கிறேன்…..
உன்னில் என்னை தொலைத்தேன
இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டின் மத்திய மாநில அமைச்சர்களுக்கு இத்தனை இலவசங்கள் தேவையா?