D MURALI - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f0/rqcfa_7367.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : D MURALI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 0 |
ஆங்கில வழி க் கல்வி தேவையா
ஆங்கிலத்தை மொழியாக படிக்கலாமே
இவனென்ன சுவர்லோக இந்திரனோ இல்லை
அவனியில் இரவில் வலம்வரும் சந்திரனோ
பவனி வரும் பூவையர் புடை சூழ
தபலோகமதில் கடும்தவ மிருந்தவனோ
பார்த்தால் பசப்புக்காரி, கடித்தால் கசப்புக்காரி – அது என்ன?
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
- ஜார்ஜ் ஹெர்பர்ட்
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.
அதிகமாக வயிற (...)