பத்மாஜெய் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பத்மாஜெய் |
இடம் | : mysore |
பிறந்த தேதி | : 09-Sep-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 8 |
என் பெயர் பத்மா நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவள் . எனக்கு கவிதை , நாவெல் என்றால் மிகவும் பிடிக்கும் .
கம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு குறைய
>> கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.
>>முருங்கை இலையை அரைத்து பற்றுப்போட கம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு குறையும்.
>> வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.
விடைபெறும் முன்
விண்ணப்பம் அளிக்கிறேன்
விலகிச் செல்லும் முன் வினவிச் செல்
நானும் உடன் வருகிறேன்
இறக்கும் வரை!
கருத்தரித்த பெண்களின் ஆரோக்கியமான பிரசவத்திற்கு
ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சாப்பிட்டுவர சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகம்.
ஒரு மனிதனை நல் வழி படுத்துவது நட்பா அல்லது உறவா...?????
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
நாளை கொண்டாட இருக்கும் புத்தாண்டை வரவேற்க காத்திருப்பவர்கள் பெரியோர்களா?..இல்லை சிறியோர்களா?.
2015 புத்தாண்டு வாழ்த்துகளுடன்.புத்தாண்டை வரவேற்று..
கருத்துகளை எழுதுங்கள்..
புதிய வருடத்தில் இருந்து சில நல்ல செயல்களை செய்வீர்களா ? 1.ஆம் 2.இல்லை 3.கருத்து கூர விரும்ப வில்லை
புத்தாண்டு வருகின்றது
புது உணர்வு பிறக்கின்றது
புதைத்து வைத்த ஆசைக்கெல்லாம்
புத்துயிர் கிடைக்கின்றது..
உயிர் பறிக்கும் எண்ணம் மாற்றி
உயிர்காக்க உறுதி பூண்டு
உத்தம புத்தாண்டு பூமி வர
உள்மனது அழைக்கின்றது.
பணம் மட்டும் வாழ்க்கையல்ல
பந்த பாசம் வேண்டும் என்று
பறைசாற்றி புரியவைக்க
பணிவான புத்தாண்டை பாவி உள்ளம்
கேட்கின்றது ..
இழந்தவற்றை எடுக்க முடியாத போது
இருப்பவற்றை எடுத்து
இன்னல் கொடுக்காமல் இருக்க
இறையருளோடு
இருள் நீக்கி ஒளி கொடுக்க
இப்புத்தாண்டு சரி
ஏழைக்காக பிறக்க
இன்முகம் காட்டி வரவேற்குது
என் மனம் .
வருக புத்தாண்டே
வாழ வைத்திடு அனைவரையும்
வஞ
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
மாமியார் மருமகள் சண்டையில் முக்கிய பங்கு வகிப்பவர் யார்?
மாமியாரா? இல்லை மருமகளா?
கருத்துகளை எழுதுங்கள். மன்சூர் அலி.
அன்பு மகளே !
நீ ஏதோ பாவம் செய்துவிட்டாய்
உன்னை பெற்ற நான் உன்னுடன் இல்லை!
நான் ஏதோ பாவம் செய்திருப்பேன் போல
நான் பெற்ற நீயும் என் னுடன் இல்லை !
எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் கூட இருக்கிறது
என்னவென்று கேட்கிறாயா ??
என் அழுகை மட்டுமே
உனக்கும் கூட தான் !!
உன்னை நினைக்க வேண்டாம் என்று
என் மனம் சொல்கிறது
ஆனால் அந்த மனது தான் எப்போதும்
உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது
நான் வாழும் போதும் உன் நினைவோடு தான்
இறக்கும் தருவாயில் கூட உன்னை பற்றி
நினைத்து கொண்டு தான் இறப்பேன்
உன் காதலியாக
என் உயிர் காதலே !!!