கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  tamil nadu
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2014
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  18

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 8:43 pm

அம்மா: தம்பிக்கு காய்ட்ச்சல் அடிக்குதுடா அண்ணன்: அம்மா அதெல்லாம் காலையில சரி ஆகிடும் மா அம்மா: எப்படி டா அண்ணன்: மா தினமும் இரவுல நம்ம வீட்டுக்கு டாக்டர் வராங்க மா அவங்க பார்த்துக்குவாங்க மா இன்னக்கி மட்டும் கொசு வத்தி வைக்காத மா சரியா !

மேலும்

நன்று 05-Jan-2015 7:59 am
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 3:11 pm

கடவுளை பார்ப்பது எளிது அல்ல அவ்வாறு நீ பார்த்தும் பயனில்லை அம்மாவை மிஞ்ச யதுவும் இல்லை கடவுளுக்கும் அம்மா இருப்பதை மறந்து விடாதே

மேலும்

கார்த்திக் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Jan-2015 9:06 am

நம் நாடு வல்லரசு ஆக எதை அதிகப்படுத்த வேண்டும்? 1.அரசியல், 2.கல்வி, 3.மக்கள் தொகை,
4.இவற்றில் எதுவும் இல்லை

மேலும்

நல்லா கேக்கிறாய்ங்கய்யா டீடெயிலு.... வல்லரசு ஆக இவற்றில் எதுவும் இல்லைன்னு பதில் இருந்தா நாடு எப்படித்தாங் வல்லரசு ஆவுறது.... வல்லரசு ஆவுறதுக்கு நம்ம கேப்டனோட படப்பிடிப்பு இருந்தா போதுமுங்க...'வல்லரசு' திரையில நல்லா வந்திருந்திச்சில்ல...? 03-Jan-2015 11:02 am
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 7:22 am

அவளை பார்த்த அந்ந ஒரு நொடி தான் என் வாழ்க்கையில் அதிக நேரத்தை வீணாக்கி விட்டேன் என எண்ணிணேன்

மேலும்

நன்று தோழரே... 03-Jan-2015 10:08 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 5:24 am

நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்க்கு காரணம்? 1.மக்கள் 2.பணவீக்கம் 3.ஆண்கள் 4.பெண்கள்

மேலும்

அது என்ன நாடு முன்னேறலைன்னு அப்புடி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீக.. முன்னேறமலா, செவ்வாயிக்கு போனோம்? முன்னேறாமலா இத்தணை ஏவுகளைகள பாதுகாப்புப் படையில சேத்தோம்? முன்னேறாமலா இத்தனை மக்கள் தொகைக்கு சாப்பாடு போடுற அளவுக்கு விவசாயத்தை பெருக்கினோம்? முன்னேறாமலா இத்தினி கோடி மக்கள்கிட்ட இன்னிக்கு செல்பேசியும் செயற்கை கோள்களும், இத்தினி பரவொளி நிறுவனங்களயும் (தொலைக் காட்சி நிறுவனங்கள்) கட்டி மேய்ச்சிக்கிட்டு இருக்கொங்? அதென்ன அப்புடி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீக... அள்ள அள்ள குறையாத செல்வொங் நம்ம நாட்டுல இருக்கும்போது அத கொள்ளை அடிக்கிற கூட்டம் பெருகித்தாங் போவும்... அத எல்லாம் நொந்துக்கிட்டா வாழ்க்கை ஏதுங்கிறேங்! முன்னேறமாலா இத்தினி தொடர்வண்டிக, இத்தினி வானவூர்திக எல்லாத்தியும் ஓட்டிக்கிட்டு இருக்கோங்? முன்னேறாமலா இத்தி பேருக சொரண்டித்தின்னு தனிச்சொத்து சேத்து அயல்நாட்டுல இருக்குற கருப்புப் பணத்தை கொண்டு வரணுமின்னு சொல்லுமளவுக்கு பிரச்சினைய பெரிசா வளத்திருக்கோங்? என்னா அப்புடீ பொசுக்குன்னு சொல்லிப்புட்ரீக நாடு வளரலைன்னு? 03-Jan-2015 11:41 am
மக்களும் நாம் தான் ஆண்களும் நம்மவர்கள்தான் பெண்களும் நம்மவர்கள்தான் .எல்லா பிழையும் நம் மீதே உண்டு மற்றவர்களை குறை கூறி சுட்டி கட்டுவதை எப்போது நம் மக்கள் விடுகிறார்களோ அன்றே நம் நாடு முன்னேற்றம் அடையும் ....நான் நீ என்று போட்டி போடும் கட்சிகள் ,கட்சிகளை ஆரம்பிக்காமலே ஏழை மக்களுக்கு உதவலாமே என்று எண்ணும்போதே நம் நாடு ஏற்றம் காணும் ...நிறைய சம்பாதிப்பவர்கள் ஒரு நொடி பண்ணிய பாவங்கள கழிய பிராசித்தமாக பிச்சைகாரனின் தட்டி சில்லறையை போடுவதை விட பிச்சைகாரகளை பற்றி யோசித்தாலே போதும் நம் நாடு முன்னேறிவிடும் ... 30-Dec-2014 2:25 pm
* மேலுள்ள யாருமில்லை. அரசாங்கம். 30-Dec-2014 10:17 am
கார்த்திக் - பரணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:45 pm

பத்தாம் வகுப்பு மாணவன் கூட இன்று பலாத்காரத்தில் ஈடுபட யார் காரணம் பெற்றோரா,கல்வி முறையா இல்லை சமூகமா
இன்டர்நெட் பயன்பாட்டின் தாக்கமா

மேலும்

சமூகம் 30-Dec-2014 5:19 am
பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணி போடுகிறான் ..மது விற்பனை செய்யும் அரசாங்கம் உள்ள தமிழ்நாட்டில் நோபெல் பரிசா கிடைக்கும் .. இது போன்ற சம்பவங்கள் தான் நடக்கும்...முதலில் மதுவை கட்டுபடுத்த வேண்டும் ... 29-Dec-2014 1:24 pm
பரிணாம வளர்ச்சி.. கீழ் இறங்கிய முதல் குறங்கு போல், அவன் மேல் ஏறிய முதல் மனித மிருகம்... வரிசை நீளம் நண்பரே....... 27-Dec-2014 9:46 pm
ஹார்மோன்கள். 27-Dec-2014 3:13 pm
கார்த்திக் - மகிழினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 8:07 pm

ஒரு புத்தகத்தில் நான்கு வரிகள் கொண்ட விஷயம் நிறைந்த தமிழ் பழமொழி படித்தேன் .... 3 வரிகள் மட்டும் தான் நினைவில் இருக்கிறது ! அந்த ஒரு வரி யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன் ....


நண்டோட நெல் நடணும்
-------------------------------------
வண்டியோட வாழை நடணும்
தேரோட தென்னை நடணும் !

இதுல இந்த ரெண்டாவது வரி மட்டும் தெரியலை ......
மூளைய கொடையுது ......

யாரவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் !

மேலும்

நெல்லும் சொல்லும் கட்டுரை வடிவில் யாராவது உதவுங்களேன் 30-Dec-2018 10:11 am
உன்டுபட்டால் வாழ்வு உன்டு 28-Dec-2014 3:47 pm
ஒற்றை மாட்டு வண்டி இடைவெளியில் வாழைத் தோட்டத்தை நான் பார்த்ததில்லை இப் பழமொழி இடைவெளி குறித்துத் தானா என்ற ஐயம் இப்பொழுது ஏற்படுகிறது. யாராவது நன்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்களா என்று பார்ப்போம் . வாழ்த்துக்கள் மகிழினி ------அன்புடன், கவின் சாரலன் 28-Dec-2014 3:02 pm
நான் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ....... அதனால் தான் கேள்வியாக கேட்டுவிட்டேன் ....... நன்றி அண்ணா ! 28-Dec-2014 2:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

thozhi

thozhi

நாகர்கோயில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

thozhi

thozhi

நாகர்கோயில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
thozhi

thozhi

நாகர்கோயில்
மேலே