அருள் ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருள் ராஜ்
இடம்:  ஈரோடு-பவானி
பிறந்த தேதி :  16-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2015
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  5

என்னைப் பற்றி...

புது சிந்தனை விரும்பும் சாதாரணன்.

என் படைப்புகள்
அருள் ராஜ் செய்திகள்
அருள் ராஜ் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 9:49 am

செம்மரக் கட்டைகளை விடவும்
செந்தமிழர்களின் உயிர்கள்
மிக மலிவு!
=0=
கரையில் மட்டுமல்ல கடலிலும்
சூடு பட்டுச் சாவது தமிழனே
இவன் இன்னும் இந்தியன்!
=0=
இமயத்தில் கொடியை நட்டு
கீழ்த்திசை நாடுகள் எங்கும்
ஆட்சி புரிந்தவன்
எங்கும் அடி வாங்குகிறான்!
=0=
வந்தாரை வாழவைப்பான்-தன்னை
வாழ வைத்தவனை
செருப்பால் அடிப்பான்!
=0=
முதல் குடி மூத்த குடி
என்றெல்லாம் சிலாகிப்பான்
மூத்திரம் குடிக்கவும்
மூத்திரம் அடிக்கவும் யோசிக்க
மூளையை அடகு வைப்பான்!
=0=
உழுதுண்டு வாழ்ந்தவன்
ஊழல் அய்யா அம்மாவை
தொழுதுண்டு வாழ்கிறான்!
=0=
அரக்கனென்று
அறிமுகம் செய்தோரையும்
அடி தொழுது ஆண்டவனாய்
பல்லக்கில் ஏற்ற

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 30-Apr-2015 10:31 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 30-Apr-2015 10:31 am
அருமை , ஏதும் சொல்வதற்கு இல்லை நண்பா , விடியும் நாள் வெகுதுரம் இல்லை 23-Apr-2015 11:10 am
நினைத்தாலே.....தமிழனா? சந்தேகம் எனக்கும். 20-Apr-2015 1:54 pm
அருள் ராஜ் - கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 10:51 pm

தினம் தினம் தன்
...............................சதை அறுத்தலால்
மனம் நொந்து மடியும்
..............................மரங்களோடு மடிய ஆசை.


கணம் கணம் வேற்று
...............................மொழி பேசி வயிறு
வளர்க்கும் எனக்கு
..............................என் தாய்மொழியோடு மடிய ஆசை.

இரத்தலை இழிவாய்
............................கொண்டிருந்த மக்கள்
இரத்தலை தொழிலாய்
...........................கொண்டதால் அப்பண்போடு மடிய ஆசை

இயற்கை சூழலை
...........................கண்டுரசித்த மக்கள்
அச்சுழலை கொன்று
.........................ரசிப்பதால் அச்சூழலோடு மடிய ஆசை.

வீரத்துடன் போரிட்ட
.......

மேலும்

கவிதை நன்று. 24-Apr-2015 4:35 pm
மடியா சிந்தனை..... 02-Apr-2015 1:11 am
என் மனதின் ஏக்கங்களையே கவிதையாய் வரைந்துள்ளேன். ஓர் நாள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தான் நானும் உள்ளேன். வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் தோழரே.. 15-Mar-2015 1:01 am
அருள் ராஜ் - கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2015 6:28 pm

படிப்பதனை துறப்பேனென நான் நின்ற போது..
தாயவள் அடித்து குச்சியை உடைத்தாள் அன்பினால்.
விடியட்டும் யோசித்துசொல்லென நீயோ
உன்மார்பில் என்னை உறங்க வைத்தாய்
விழித்தெழுந்தும் என் முடிவில் மாற்றமில்லை..!
அப்போதும் உன்னில் கோபமில்லை நானே இருந்தேன்..!
அன்பினால் போகசொன்னாய் என்ன மாயமோ நான் கட்டுப்பட்டுவிட்டேன்..!
நான் எதுவாக விரும்பினாலும் உன்னிடம் எந்த தடையுமில்லை
தடையாக இருந்தது பொல்லாத பணம் மட்டுமே..!
அது உன்னை வருத்துமென நானுமெதையும் கேட்டதில்லை..!

வளர்ந்து பொறியாளரானான் உன் மகன்.
கல்லூரி பட்டமளிப்பு விழா.
தான் வரவில்லையென நீயுரைப்பதாய் தாயுரைத்தாள்
தாயவளுக்கு புரியவில்லை உன் மனம்

மேலும்

அழகு... 02-Apr-2015 1:08 am
ரொம்ம நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் 31-Mar-2015 12:45 am
வணக்கும்...தவறு .மன்னிக்கவும் வணங்கும்...சரி. ஏற்கவும் நன்றி ! 30-Mar-2015 7:05 am
மிக்க நன்றி ! வாழிய நலம் !! 30-Mar-2015 7:02 am
அருள் ராஜ் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
அருள் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 11:14 am

நான் உருவாக காரணமாகி, எனக்குள்ளும் ஒளி படைத்து, அவ்வொளியால் எனக்கு உயிர் அளித்தவர்.

எங்கள் பரம்பரையின் நகலை என்னுள் பாய்ச்சி,
எங்கள் தலைமுறையை தழைத்தெடுக்க எனக்கும் வாய்ப்பளித்தவர்.

நான் பிறந்ததை எண்ணியே பேராணந்தம் அடைந்து,
என் மழலை சிரிப்பு கண்டே தன் கவலை மறந்தவர்.

எவரேணும் சிறிது மரியாதை குறைப்பின், தலை எடுக்கும் சினம் கொண்டவர்.

ஆனால் என் மழலை காலால் பலமுறை அவர் நெஞ்சை உதைத்தாலும் , காலுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தவர்.

எனக்காகவே பலமுறை தூக்கத்தை துளைத்தவர்.
நான் தூங்குவதை காணவே தூங்காமல் இருந்தவர்.

நான் சிறிதும் கஷ்டப்படக் கூடாதென்று கஷ்டப்பட்டு உழைத்து, வறுமையை என்னி

மேலும்

நன்றி... 02-Apr-2015 1:05 am
நன்றி...... 02-Apr-2015 1:05 am
நன்று தோழரே.. கவிதை நடையில் எழுதினால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:20 am
அருமையான வரிகள் தோழா... எழுத்து பிழைகளை தவிர்க்கவும். கவிக்கு வடிவம் கொடுப்பின் இன்னும் சிறக்கும். சிறியோனின் சிந்தனை இது. தவறிருப்பின் மன்னிக்கவும். 28-Mar-2015 4:19 pm
அருள் ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 3:03 pm

எவ்வுலகிலும்
கடவுளால் கூட
கொடுக்க முடியாதது!!
ஆனால் இவ்வுலகிலேயே அன்னையால் மட்டுமே
கொடுக்க முடிந்த அமுதம்- தாய்ப்பால்.

மேலும்

அருள் ராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Jan-2015 2:48 pm

நாட்டின் முன்னேற்றம் பற்றி..

மேலும்

முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதும், முக்கியமாக அவர்களுக்கு எதிர் மாறாக திட்டமிடுதல் தான் ஆட்சியிலிருப்பவர் (அரசியல்வாதிகள்) கவலை. அப்பொழுது ஆட்சிமாறி மீண்டும் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் இவர்களின் திட்டங்களை மாற்றுவதுமாக நடைபெறும் நிகழ்வுகளை, நல்ல வருமானமுள்ள விளம்பரங்களுடன் வெளியிடுவதுதான் பத்திரிகையாளர்கள் கவலை. 3 & 4 சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி பொது வாழ்க்கையில் நேரும் இன்னல்கள் மக்களின் கவலை, கஷ்டம், வேதனை, சோதனை...... யாருக்கும் நாட்டு முன்னேற்றத்தில் கவலை கிடையாது. யாராவது கவலைப்பட்டால் அவர்கள் கட்சி துரோகி, ஏதாவது காரணத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை, IT raid கூட எடுக்கப்படலாம்... 02-Jan-2015 7:05 pm
அப்படி அதிகம் கவலை படுபவர்கள் என்ற பெயரை பெறுவதற்கு முதல் இருவர்கள் போராடுகிறார்கள், அடுத்த இருவர்கள் கவலை மட்டும் படுவதால் எந்த பயனும் இல்லை என்று கவலை படுவதை நிறுத்தி விட்டனர்..... 02-Jan-2015 5:12 pm
கவலை படுபவர்கள் என்பதை விட நாட்டின் முன்னேற்றத்தை யார் ஆரம்பிக்க போகிறார்கள் என்பதையாவது பார்போம் ! 02-Jan-2015 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
மேலே