அருள் ராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அருள் ராஜ் |
இடம் | : ஈரோடு-பவானி |
பிறந்த தேதி | : 16-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 5 |
புது சிந்தனை விரும்பும் சாதாரணன்.
செம்மரக் கட்டைகளை விடவும்
செந்தமிழர்களின் உயிர்கள்
மிக மலிவு!
=0=
கரையில் மட்டுமல்ல கடலிலும்
சூடு பட்டுச் சாவது தமிழனே
இவன் இன்னும் இந்தியன்!
=0=
இமயத்தில் கொடியை நட்டு
கீழ்த்திசை நாடுகள் எங்கும்
ஆட்சி புரிந்தவன்
எங்கும் அடி வாங்குகிறான்!
=0=
வந்தாரை வாழவைப்பான்-தன்னை
வாழ வைத்தவனை
செருப்பால் அடிப்பான்!
=0=
முதல் குடி மூத்த குடி
என்றெல்லாம் சிலாகிப்பான்
மூத்திரம் குடிக்கவும்
மூத்திரம் அடிக்கவும் யோசிக்க
மூளையை அடகு வைப்பான்!
=0=
உழுதுண்டு வாழ்ந்தவன்
ஊழல் அய்யா அம்மாவை
தொழுதுண்டு வாழ்கிறான்!
=0=
அரக்கனென்று
அறிமுகம் செய்தோரையும்
அடி தொழுது ஆண்டவனாய்
பல்லக்கில் ஏற்ற
தினம் தினம் தன்
...............................சதை அறுத்தலால்
மனம் நொந்து மடியும்
..............................மரங்களோடு மடிய ஆசை.
கணம் கணம் வேற்று
...............................மொழி பேசி வயிறு
வளர்க்கும் எனக்கு
..............................என் தாய்மொழியோடு மடிய ஆசை.
இரத்தலை இழிவாய்
............................கொண்டிருந்த மக்கள்
இரத்தலை தொழிலாய்
...........................கொண்டதால் அப்பண்போடு மடிய ஆசை
இயற்கை சூழலை
...........................கண்டுரசித்த மக்கள்
அச்சுழலை கொன்று
.........................ரசிப்பதால் அச்சூழலோடு மடிய ஆசை.
வீரத்துடன் போரிட்ட
.......
படிப்பதனை துறப்பேனென நான் நின்ற போது..
தாயவள் அடித்து குச்சியை உடைத்தாள் அன்பினால்.
விடியட்டும் யோசித்துசொல்லென நீயோ
உன்மார்பில் என்னை உறங்க வைத்தாய்
விழித்தெழுந்தும் என் முடிவில் மாற்றமில்லை..!
அப்போதும் உன்னில் கோபமில்லை நானே இருந்தேன்..!
அன்பினால் போகசொன்னாய் என்ன மாயமோ நான் கட்டுப்பட்டுவிட்டேன்..!
நான் எதுவாக விரும்பினாலும் உன்னிடம் எந்த தடையுமில்லை
தடையாக இருந்தது பொல்லாத பணம் மட்டுமே..!
அது உன்னை வருத்துமென நானுமெதையும் கேட்டதில்லை..!
வளர்ந்து பொறியாளரானான் உன் மகன்.
கல்லூரி பட்டமளிப்பு விழா.
தான் வரவில்லையென நீயுரைப்பதாய் தாயுரைத்தாள்
தாயவளுக்கு புரியவில்லை உன் மனம்
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
நான் உருவாக காரணமாகி, எனக்குள்ளும் ஒளி படைத்து, அவ்வொளியால் எனக்கு உயிர் அளித்தவர்.
எங்கள் பரம்பரையின் நகலை என்னுள் பாய்ச்சி,
எங்கள் தலைமுறையை தழைத்தெடுக்க எனக்கும் வாய்ப்பளித்தவர்.
நான் பிறந்ததை எண்ணியே பேராணந்தம் அடைந்து,
என் மழலை சிரிப்பு கண்டே தன் கவலை மறந்தவர்.
எவரேணும் சிறிது மரியாதை குறைப்பின், தலை எடுக்கும் சினம் கொண்டவர்.
ஆனால் என் மழலை காலால் பலமுறை அவர் நெஞ்சை உதைத்தாலும் , காலுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தவர்.
எனக்காகவே பலமுறை தூக்கத்தை துளைத்தவர்.
நான் தூங்குவதை காணவே தூங்காமல் இருந்தவர்.
நான் சிறிதும் கஷ்டப்படக் கூடாதென்று கஷ்டப்பட்டு உழைத்து, வறுமையை என்னி
எவ்வுலகிலும்
கடவுளால் கூட
கொடுக்க முடியாதது!!
ஆனால் இவ்வுலகிலேயே அன்னையால் மட்டுமே
கொடுக்க முடிந்த அமுதம்- தாய்ப்பால்.
நாட்டின் முன்னேற்றம் பற்றி..
நண்பர்கள் (6)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

சந்திரா
இலங்கை

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA
