Ezhumalai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ezhumalai
இடம்:  Chennai
பிறந்த தேதி :  03-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2018
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  10

என் படைப்புகள்
Ezhumalai செய்திகள்
Ezhumalai - Ezhumalai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 12:40 pm

உன்னில் நான் கண்ட
அதிசயங்கள்...
சாரல் மழையை பொழியும் உன் ஈரக் கூந்தல்...
குங்குமதிற்கே அழகு சேர்க்கும் உன் படர்ந்த நெற்றி...
வானில் மிதக்கும் கருமேகங்களைப் போன்று
கருவிழிகளை கொண்ட உன் இரு கண்கள்..
தாமரை இதழ்களைப் போன்று
மிருதுவான உன் அழகிய உதடுகள்...
கண்டவுடன் குழந்தைகள் முத்தமிட
தூண்டும் அழகிய உன் இரு கன்னங்கள்..
பார்த்தவுடன் மனதைக் கவரும் உன் பார்வை...
இந்த அதிசயங்களைக் கொண்ட வசீகரமான
உன் முகத்தை மீண்டும் மீண்டும் காண
ஏங்குகிறது பெண்ணே.... என் மனம்......

மேலும்

என்றும் என் நெஞ்சில் சின்னப் பிள்ளை போல அவள் செயல்களின் அழகியல் நிலைத்திருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:41 am
Ezhumalai - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 12:40 pm

உன்னில் நான் கண்ட
அதிசயங்கள்...
சாரல் மழையை பொழியும் உன் ஈரக் கூந்தல்...
குங்குமதிற்கே அழகு சேர்க்கும் உன் படர்ந்த நெற்றி...
வானில் மிதக்கும் கருமேகங்களைப் போன்று
கருவிழிகளை கொண்ட உன் இரு கண்கள்..
தாமரை இதழ்களைப் போன்று
மிருதுவான உன் அழகிய உதடுகள்...
கண்டவுடன் குழந்தைகள் முத்தமிட
தூண்டும் அழகிய உன் இரு கன்னங்கள்..
பார்த்தவுடன் மனதைக் கவரும் உன் பார்வை...
இந்த அதிசயங்களைக் கொண்ட வசீகரமான
உன் முகத்தை மீண்டும் மீண்டும் காண
ஏங்குகிறது பெண்ணே.... என் மனம்......

மேலும்

என்றும் என் நெஞ்சில் சின்னப் பிள்ளை போல அவள் செயல்களின் அழகியல் நிலைத்திருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:41 am
Ezhumalai - Ezhumalai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 12:29 pm

ஐம்பூதங்களான........

நிலம் பொறுமை இழந்தால்...
பூகம்பமாய் மாறி பசுமையாய்,
அழகாய் இருந்ததை அலங்கோலமாய் மாற்றும்...

நீர் பொறுமை இழந்தால்...
பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளமாய்
பெருக்கெடுத்து சுனாமியாய் மாறி பிணமாய் மிதக்க செய்யும்....

காற்று பொறுமை இழந்தால்...
சூறாவளியாய் சூழன்றடித்து சுவாசிப்பதை திணறச் செய்யும்....

நெருப்பு பொறுமை இழந்தால்...
தீச் சுவலையாய் மாறி எரித்து சாம்பலாக்கும்.......

ஆகாயம் பொறுமை இழந்தால்..
மழையாய் பொழிந்து வெள்ளக் காடாய் மாற்றும்...
இல்லையேல் வெயிலாய் காய்ந்து பாலைவனமாய் மாற்றும்......

இவை அனைத்தும் பிரிவின் வலியை உணரவில்லை......

மேலும்

பிரியமானவளின் பிரிவை சந்திக்கும் உள்ளத்தில் மரணம் வரை அவளுக்கான காத்திருப்பே ஆயுள் வரை வாழ்க்கை என்ற வண்டியை நகர்த்திச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:40 am
Ezhumalai - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 12:29 pm

ஐம்பூதங்களான........

நிலம் பொறுமை இழந்தால்...
பூகம்பமாய் மாறி பசுமையாய்,
அழகாய் இருந்ததை அலங்கோலமாய் மாற்றும்...

நீர் பொறுமை இழந்தால்...
பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளமாய்
பெருக்கெடுத்து சுனாமியாய் மாறி பிணமாய் மிதக்க செய்யும்....

காற்று பொறுமை இழந்தால்...
சூறாவளியாய் சூழன்றடித்து சுவாசிப்பதை திணறச் செய்யும்....

நெருப்பு பொறுமை இழந்தால்...
தீச் சுவலையாய் மாறி எரித்து சாம்பலாக்கும்.......

ஆகாயம் பொறுமை இழந்தால்..
மழையாய் பொழிந்து வெள்ளக் காடாய் மாற்றும்...
இல்லையேல் வெயிலாய் காய்ந்து பாலைவனமாய் மாற்றும்......

இவை அனைத்தும் பிரிவின் வலியை உணரவில்லை......

மேலும்

பிரியமானவளின் பிரிவை சந்திக்கும் உள்ளத்தில் மரணம் வரை அவளுக்கான காத்திருப்பே ஆயுள் வரை வாழ்க்கை என்ற வண்டியை நகர்த்திச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:40 am
Ezhumalai - Ezhumalai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 12:24 pm

மலரே...
மன்னிப்பாயா.. எனை மன்னிப்பாயா..
வில்லில் இருந்து எய்தும் அம்புகள் கூட
மார்பின் சதையை மட்டுமே காயப்படுத்துகிறது...
ஆனால்,நான் எய்தும் கொடிய வார்த்தைகளால்
உன் மார்பின் சதையை மட்டுமல்லாமல்
மென்மையான, அன்பு நிறைந்த
இதயத்தைக் காயப்படுத்தி விடுகிறேன்......
மன்னிப்பாயா அன்பே எனை மன்னிப்பாயா.....

உன் மேல் நான் கொண்ட சுயநலம்
சரியா தவறா என்று புரியாமல்
பூத்து குலுங்கும் மலர்களைப் போல
என்றும் புன்னகையுடன் குலுங்கும் முகத்தைக்
காண விழையும் நானே வாடிய மலர்களாய் வாடச் செய்கிறேன்....
மன்னிப்பாயா கவிதையே எனை மன்னிப்பாயா.......

மேலும்

புரிந்து கொள்ள முடியாத எண்ணங்களுக்குள் சிறகிருந்தும் பார்க்க முடியா பறவை போல வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:38 am
Ezhumalai - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 12:24 pm

மலரே...
மன்னிப்பாயா.. எனை மன்னிப்பாயா..
வில்லில் இருந்து எய்தும் அம்புகள் கூட
மார்பின் சதையை மட்டுமே காயப்படுத்துகிறது...
ஆனால்,நான் எய்தும் கொடிய வார்த்தைகளால்
உன் மார்பின் சதையை மட்டுமல்லாமல்
மென்மையான, அன்பு நிறைந்த
இதயத்தைக் காயப்படுத்தி விடுகிறேன்......
மன்னிப்பாயா அன்பே எனை மன்னிப்பாயா.....

உன் மேல் நான் கொண்ட சுயநலம்
சரியா தவறா என்று புரியாமல்
பூத்து குலுங்கும் மலர்களைப் போல
என்றும் புன்னகையுடன் குலுங்கும் முகத்தைக்
காண விழையும் நானே வாடிய மலர்களாய் வாடச் செய்கிறேன்....
மன்னிப்பாயா கவிதையே எனை மன்னிப்பாயா.......

மேலும்

புரிந்து கொள்ள முடியாத எண்ணங்களுக்குள் சிறகிருந்தும் பார்க்க முடியா பறவை போல வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:38 am
Ezhumalai - Ezhumalai அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 12:16 pm

அன்பு மழையைப் பொழிப்பவளாய்....
ஆனந்தக் கடலில் மூழ்கடிப்பவளாய்...
இன்பத்தை வாரி வாரி கொடுப்பவளாய்....
ஈன்றெடுத்த குழந்தைப் போல பாசத்தைப் கொட்டுப்பவளாய்...
உடல் நலத்தை பேணிக் காப்பவளாய்...
ஊன்றுகோல் போன்று இருப்பவளாய்...
என் இதயத்தை அலங்கரித்து
குடி இருப்பவளாய்...
ஏணிப்படிகளாய் இருந்து
வாழ்வை உயர செய்பவளாய்...
ஐயத்தைப் போக்கி தெளிவடையச் செய்பவளாய்.....
ஒளி விளக்கை ஏற்றி பிரகசமளிப்பவளாய்.....
ஓவியமாய் மாறி கண்களைக் கொள்ளைடிப்பவளாய்....
ஔதசியத்தைப் போன்று வெண்மையான
மனதை உடையவளாய்........
ஃ போல என் உடல் , உயிராய், அனைத்துமாய் இருக்கும் தேவதைக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்..

மேலும்

அருமை 05-Apr-2018 12:10 pm
இன்று போல் என்றும் வாழ்வில் நிலைத்திடும் பாக்கியம் சில உறவுகளுக்குத்தான் ஆயுள் என்ற தவணையில் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:35 am
Ezhumalai - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 12:16 pm

அன்பு மழையைப் பொழிப்பவளாய்....
ஆனந்தக் கடலில் மூழ்கடிப்பவளாய்...
இன்பத்தை வாரி வாரி கொடுப்பவளாய்....
ஈன்றெடுத்த குழந்தைப் போல பாசத்தைப் கொட்டுப்பவளாய்...
உடல் நலத்தை பேணிக் காப்பவளாய்...
ஊன்றுகோல் போன்று இருப்பவளாய்...
என் இதயத்தை அலங்கரித்து
குடி இருப்பவளாய்...
ஏணிப்படிகளாய் இருந்து
வாழ்வை உயர செய்பவளாய்...
ஐயத்தைப் போக்கி தெளிவடையச் செய்பவளாய்.....
ஒளி விளக்கை ஏற்றி பிரகசமளிப்பவளாய்.....
ஓவியமாய் மாறி கண்களைக் கொள்ளைடிப்பவளாய்....
ஔதசியத்தைப் போன்று வெண்மையான
மனதை உடையவளாய்........
ஃ போல என் உடல் , உயிராய், அனைத்துமாய் இருக்கும் தேவதைக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்..

மேலும்

அருமை 05-Apr-2018 12:10 pm
இன்று போல் என்றும் வாழ்வில் நிலைத்திடும் பாக்கியம் சில உறவுகளுக்குத்தான் ஆயுள் என்ற தவணையில் கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
innila

innila

சென்னை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
innila

innila

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே