நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Nov-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2015
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ஆன்மீக ஆராய்ச்சியில் உள்ளேன் ,சுயதொழில் [சென்னை ] ,கலைகளில் ஈடுபாடு உண்டு ,ஊர் மதுரை ,

என் படைப்புகள்
நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் செய்திகள்

கூவினால் கோழி
இட்டால் முட்டை
இல்லை என்றால் பிரியாணி

குறட் பாவாக :

கூவினால் கோழிஇட் டால்முட்டை இல்லை
எனிலோ பிரியா ணியாம்

----கவின் சாரலன்

மேலும்

---மிக்க நன்றி கவிப்பிரிய ஸ்ரீநிவாசன் ---அன்புடன், கவின் சாரலன் 16-Nov-2015 7:06 pm
அழகு ஐயா அழகு...... 16-Nov-2015 6:40 pm
சைவத்திற்கு கண்ணீர்த் துளிகள் அசைவத்திற்கு ஆனந்தத் துள்ளல். ---மிக்க நன்றி கவிப்பிரிய ஜெய ராஜரத்தினம் ---அன்புடன், கவின் சாரலன் 16-Nov-2015 3:44 pm
குறட்பா அருமை வேதனை துளிகள் அய்யா 16-Nov-2015 11:37 am

அக்கினி குழம்பு அழகாய் தோன்ற அதில் சிதறிய குழம்பு உருவாய் மாற மாறிய உருவோ மலையாய்,மணலாய் ஆக
சுற்றிவரும் பாதையில் சுழல்பல தோன்றியதாம்.

சுற்றுச்சூழலும் சூழலும்வகையும் சூத்திரம் கொண்டு
வளி,ஒளி,காந்தமண்டலம் கண்டோரே..
விண்ணியல் தெரிந்தால் விண்-ஞானம்
விண்ணியல் தெரியவைத்தது விஞ்ஞானம்

சூரிய சக்தியாய் இறை இருக்க-அதிலிருந்து
சிதறிய சக்தியாய் நாமிருக்க-சூரியகுணமனைத்தும்
சூரியகுடும்பத்தில் இ

மேலும்

அக்கினி குழம்பு அழகாய் தோன்ற அதில் சிதறிய குழம்பு உருவாய் மாற மாறிய உருவோ மலையாய்,மணலாய் ஆக
சுற்றிவரும் பாதையில் சுழல்பல தோன்றியதாம்.

சுற்றுச்சூழலும் சூழலும்வகையும் சூத்திரம் கொண்டு
வளி,ஒளி,காந்தமண்டலம் கண்டோரே..
விண்ணியல் தெரிந்தால் விண்-ஞானம்
விண்ணியல் தெரியவைத்தது விஞ்ஞானம்

சூரிய சக்தியாய் இறை இருக்க-அதிலிருந்து
சிதறிய சக்தியாய் நாமிருக்க-சூரியகுணமனைத்தும்
சூரியகுடும்பத்தில் இருப்பதுபோல்-இறைகுணமனைத்தும்
நம்மிடத்தில் இருப்பதால் நாமும்

மேலும்

நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 10:02 am

இது போன்ற அறிவு சார் மதத்தை விட்டு வெளியே வந்து .. நான் எப்படி நாத்திகம் பேச முடியும்?? .இந்த ஹிந்து மதத்தில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்தது நான் பெற்ற பேறு ...!!!

மேலும்

அருமையான செய்தி. நம் முன்னோர்களின் அறிவாற்றலை காணும் போது மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற செய்திகளை பதிவு செய்யுங்கள். 19-Aug-2015 1:05 pm
செய்யலாம் ...!!! 10-Aug-2015 1:55 pm
தமிழுக்கும்,தமிழ் சமூகத்திற்கும் நீங்கள் ஏதாவது செய்யலாமே ? 10-Aug-2015 1:38 pm
OH YOU HINDU AWAKE --------------------------------------- To write a foreword,to "Oh You Hindu Awake" as something I accepted to do without misgiving..The truth had to be known! Anyone reading this with an unbiased mind with certainly agree with its contents.I had to ask for some of the video tapes 1.Shocking Asia Atlas International Film GMBH, MUNICH or Replay video London or Distribution of Film Organisation Hong kong. 2; SHOCK SURVEY -BBC PROGRAMME 3 WORLD RELIGIONS 4;HISTORY OF ReliGIONS 5Human Right HUMAN RIGHTS To be cotinued 10.08,2015 10-Aug-2015 12:07 pm
நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2015 10:02 am

இது போன்ற அறிவு சார் மதத்தை விட்டு வெளியே வந்து .. நான் எப்படி நாத்திகம் பேச முடியும்?? .இந்த ஹிந்து மதத்தில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்தது நான் பெற்ற பேறு ...!!!

மேலும்

அருமையான செய்தி. நம் முன்னோர்களின் அறிவாற்றலை காணும் போது மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற செய்திகளை பதிவு செய்யுங்கள். 19-Aug-2015 1:05 pm
செய்யலாம் ...!!! 10-Aug-2015 1:55 pm
தமிழுக்கும்,தமிழ் சமூகத்திற்கும் நீங்கள் ஏதாவது செய்யலாமே ? 10-Aug-2015 1:38 pm
OH YOU HINDU AWAKE --------------------------------------- To write a foreword,to "Oh You Hindu Awake" as something I accepted to do without misgiving..The truth had to be known! Anyone reading this with an unbiased mind with certainly agree with its contents.I had to ask for some of the video tapes 1.Shocking Asia Atlas International Film GMBH, MUNICH or Replay video London or Distribution of Film Organisation Hong kong. 2; SHOCK SURVEY -BBC PROGRAMME 3 WORLD RELIGIONS 4;HISTORY OF ReliGIONS 5Human Right HUMAN RIGHTS To be cotinued 10.08,2015 10-Aug-2015 12:07 pm

”விஜய்ய்… போய் ஒரு தேங்காய் வாங்கிட்டு வா, சாங்காலம் டிஃபனுக்குச் சட்னி அரைக்கனும்…” அம்மாவின் குரலைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன்.

நாலு தெரு தள்ளி ஒரு கடை இருந்தது அங்கேயே சென்று வாங்கலாம் என்று எண்ணியவாறே மெதுவாய் நடந்தேன்.

மாலை வேளை இதமான இளஞ்சிவப்பு சூரியன், காற்றும் குளிர்ச்சியாய் இருந்தது. இந்த சூழலில் சற்று நடக்க எண்ணித்தான் நான் சற்று தள்ளியிருந்த கடையைத் தேர்வு செய்தேன்.

மாலையில் தம் இடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. அவை ‘V’ வடிவில் பறந்து செல்வது என் பெயரின் முதல் எழுத்தை வானில் எழுதியது போன்று இருந்தது. ஆனால் வரவர பறவைகளின் எண்ணிக்கை க

மேலும்

மெய் சிலிர்க்கிறது , மெய்யும் தான் .. 18-Aug-2015 10:06 am
நன்றி... :-) 10-Aug-2015 10:08 am
ஆமாங்க... நன்றி :-) 07-Aug-2015 12:43 pm

இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?

தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....

குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........

மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s

மேலும்

மெர்சலாயிட்டன்பா.... 20-Jul-2015 6:26 am
நல்லாகீதுபா..சோக்கா கூவுரியே.. 19-Jul-2015 12:14 am

இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?

தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....

குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........

மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s

மேலும்

மெர்சலாயிட்டன்பா.... 20-Jul-2015 6:26 am
நல்லாகீதுபா..சோக்கா கூவுரியே.. 19-Jul-2015 12:14 am

இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?

தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....

குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........

மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s

மேலும்

மெர்சலாயிட்டன்பா.... 20-Jul-2015 6:26 am
நல்லாகீதுபா..சோக்கா கூவுரியே.. 19-Jul-2015 12:14 am
மேலும்...
கருத்துகள்

மேலே