நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Nov-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 4 |
ஆன்மீக ஆராய்ச்சியில் உள்ளேன் ,சுயதொழில் [சென்னை ] ,கலைகளில் ஈடுபாடு உண்டு ,ஊர் மதுரை ,
கூவினால் கோழி
இட்டால் முட்டை
இல்லை என்றால் பிரியாணி
குறட் பாவாக :
கூவினால் கோழிஇட் டால்முட்டை இல்லை
எனிலோ பிரியா ணியாம்
----கவின் சாரலன்
அக்கினி குழம்பு அழகாய் தோன்ற அதில் சிதறிய குழம்பு உருவாய் மாற மாறிய உருவோ மலையாய்,மணலாய் ஆக
சுற்றிவரும் பாதையில் சுழல்பல தோன்றியதாம்.
சுற்றுச்சூழலும் சூழலும்வகையும் சூத்திரம் கொண்டு
வளி,ஒளி,காந்தமண்டலம் கண்டோரே..
விண்ணியல் தெரிந்தால் விண்-ஞானம்
விண்ணியல் தெரியவைத்தது விஞ்ஞானம்
சூரிய சக்தியாய் இறை இருக்க-அதிலிருந்து
சிதறிய சக்தியாய் நாமிருக்க-சூரியகுணமனைத்தும்
சூரியகுடும்பத்தில் இ
அக்கினி குழம்பு அழகாய் தோன்ற அதில் சிதறிய குழம்பு உருவாய் மாற மாறிய உருவோ மலையாய்,மணலாய் ஆக
சுற்றிவரும் பாதையில் சுழல்பல தோன்றியதாம்.
சுற்றுச்சூழலும் சூழலும்வகையும் சூத்திரம் கொண்டு
வளி,ஒளி,காந்தமண்டலம் கண்டோரே..
விண்ணியல் தெரிந்தால் விண்-ஞானம்
விண்ணியல் தெரியவைத்தது விஞ்ஞானம்
சூரிய சக்தியாய் இறை இருக்க-அதிலிருந்து
சிதறிய சக்தியாய் நாமிருக்க-சூரியகுணமனைத்தும்
சூரியகுடும்பத்தில் இருப்பதுபோல்-இறைகுணமனைத்தும்
நம்மிடத்தில் இருப்பதால் நாமும்
இது போன்ற அறிவு சார் மதத்தை விட்டு வெளியே வந்து .. நான் எப்படி நாத்திகம் பேச முடியும்?? .இந்த ஹிந்து மதத்தில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்தது நான் பெற்ற பேறு ...!!!
இது போன்ற அறிவு சார் மதத்தை விட்டு வெளியே வந்து .. நான் எப்படி நாத்திகம் பேச முடியும்?? .இந்த ஹிந்து மதத்தில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்தது நான் பெற்ற பேறு ...!!!
”விஜய்ய்… போய் ஒரு தேங்காய் வாங்கிட்டு வா, சாங்காலம் டிஃபனுக்குச் சட்னி அரைக்கனும்…” அம்மாவின் குரலைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன்.
நாலு தெரு தள்ளி ஒரு கடை இருந்தது அங்கேயே சென்று வாங்கலாம் என்று எண்ணியவாறே மெதுவாய் நடந்தேன்.
மாலை வேளை இதமான இளஞ்சிவப்பு சூரியன், காற்றும் குளிர்ச்சியாய் இருந்தது. இந்த சூழலில் சற்று நடக்க எண்ணித்தான் நான் சற்று தள்ளியிருந்த கடையைத் தேர்வு செய்தேன்.
மாலையில் தம் இடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. அவை ‘V’ வடிவில் பறந்து செல்வது என் பெயரின் முதல் எழுத்தை வானில் எழுதியது போன்று இருந்தது. ஆனால் வரவர பறவைகளின் எண்ணிக்கை க
இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?
தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....
குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........
மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s
இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?
தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....
குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........
மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s
இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?
தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....
குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........
மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s