இனிஷ்ராவ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இனிஷ்ராவ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Feb-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சுயம் விமர்சனத்திற்கு உரியது அல்ல.....

என் படைப்புகள்
இனிஷ்ராவ் செய்திகள்
இனிஷ்ராவ் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 1:00 pm

நமக்கெல்லாம் சனிக்கிழமை பள்ளிக்கூடம் லீவு விடலன்னா அழுகை வந்ததற்கு காரணமா இருந்ததுல ஒருத்தர் சக்திமான்..

மேலும்

ஹா ஹா .... உண்மைதான்... 02-Apr-2015 12:04 am
இனிஷ்ராவ் - கல்பனா பாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 10:24 am

----சட்டத்தை மதிக்கும் நித்தய சிந்தனைக்கு----
கண்டதை எழுதி
கண்ணீர் வடிக்காதீர்கள்
குறிப்பாக பெண்கள்
தமிழ் எழுத விரிந்த தள்ம்
தப்புத் தாளம் போடுவற்காக அல்ல !
நிபந்தனையை நெஞ்சில் நிறுத்தி
சுருதி கலைத்து இசை பாடாது
தப்புத் தாளம் போடாது
நட்பினில் நல்லதை எழுதுவீர் !
நண்பர்களே ந்ண்பியர்களே
தோழர்களே தோழிமார்களே
சிநேகிதர்களே சிநேகிதியர்களே
எனதருமை சக‌ பாரத குடிமகர்களே

~~~கல்பனா பாரதி~~~
மேலதிக சிந்தனை வ்ள்ளூவர்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான (...)

மேலும்

சட்டத்தை மதித்து எண்ணங்களையோ கவிதைகளையோ ப்திவு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை. குறிப்பாக பெண்களுக்கு நீங்கள் சொல்வது போல் பெண்கள்தானே அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் அவன் அவள் அவர் ‍‍...அவர் இரு பாலருக்கும் பொருந்தும் அதுபோல் குடிமகன் குடிமகள் குடிமகர். இரு பாலருக்கும் பொதுவான குடிமகர் என்று சொல்லியிருக்கிறேன் பயன்பாட்டில் இல்லை. கொண்டு வருவோம் நான் இந்த நாட்டின் சிட்டிசன் என்று ஆங்கிலத்தில் எளிதாகச் சொல்லி விடுவீர்கள் ஆண்களைப் போல் நான் இந்த நாட்டின் குடினமகள் என்று சொல்லியதுண்டா ? இல்லை. காரணம் பயன்பாட்டில் இல்லை கருத்திற்கு நன்றி தோழியரே 01-Apr-2015 3:42 pm
பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை.என்னாச்சு தோழி.குடிமகர் சரியான சொல்லா.தளத்திற்கு புதிது தான்.கற்றுக்கொள்ள வேண்டும்.சில சந்தேகம் வருது.கேட்டு தீர்த்துகாணும் . 01-Apr-2015 12:55 pm
இனிஷ்ராவ் - கல்பனா பாரதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 10:24 am

----சட்டத்தை மதிக்கும் நித்தய சிந்தனைக்கு----
கண்டதை எழுதி
கண்ணீர் வடிக்காதீர்கள்
குறிப்பாக பெண்கள்
தமிழ் எழுத விரிந்த தள்ம்
தப்புத் தாளம் போடுவற்காக அல்ல !
நிபந்தனையை நெஞ்சில் நிறுத்தி
சுருதி கலைத்து இசை பாடாது
தப்புத் தாளம் போடாது
நட்பினில் நல்லதை எழுதுவீர் !
நண்பர்களே ந்ண்பியர்களே
தோழர்களே தோழிமார்களே
சிநேகிதர்களே சிநேகிதியர்களே
எனதருமை சக‌ பாரத குடிமகர்களே

~~~கல்பனா பாரதி~~~
மேலதிக சிந்தனை வ்ள்ளூவர்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான (...)

மேலும்

சட்டத்தை மதித்து எண்ணங்களையோ கவிதைகளையோ ப்திவு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை. குறிப்பாக பெண்களுக்கு நீங்கள் சொல்வது போல் பெண்கள்தானே அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் அவன் அவள் அவர் ‍‍...அவர் இரு பாலருக்கும் பொருந்தும் அதுபோல் குடிமகன் குடிமகள் குடிமகர். இரு பாலருக்கும் பொதுவான குடிமகர் என்று சொல்லியிருக்கிறேன் பயன்பாட்டில் இல்லை. கொண்டு வருவோம் நான் இந்த நாட்டின் சிட்டிசன் என்று ஆங்கிலத்தில் எளிதாகச் சொல்லி விடுவீர்கள் ஆண்களைப் போல் நான் இந்த நாட்டின் குடினமகள் என்று சொல்லியதுண்டா ? இல்லை. காரணம் பயன்பாட்டில் இல்லை கருத்திற்கு நன்றி தோழியரே 01-Apr-2015 3:42 pm
பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை.என்னாச்சு தோழி.குடிமகர் சரியான சொல்லா.தளத்திற்கு புதிது தான்.கற்றுக்கொள்ள வேண்டும்.சில சந்தேகம் வருது.கேட்டு தீர்த்துகாணும் . 01-Apr-2015 12:55 pm
இனிஷ்ராவ் - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 11:07 am

"அமைதியின் கதவுகளை நம்பிக்கை எனும் சாவியே திறக்கும்" என்ற கட்டுரை எழுதியுள்ளேன்:

http://eluthu.com/kavithai/239517.html

இது ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரை ... படித்ததில் பிடித்தது பகிர்ந்துள்ளேன்.... நன்றி

மேலும்

இனிஷ்ராவ் - MURUGANMANI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 12:32 pm

உன்னை பார்த்த முதல் நொடியில் ..
பார்வை கிடைத்தது பாவையே ...
முருகன் மணி

மேலும்

இனிஷ்ராவ் - தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 12:21 pm

நேற்றுகளை கவனிக்கத் தவறியவர்களுக்கு
'இன்றுகள்' புரிவதில்லை

இன்றுகளை யூகிக்கத் தெரியாதவர்களுக்கு
'நாளைகள்' கனவுகள் மட்டுமே !

மேலும்

நல்லா சொன்னிங்க அஹ்மத் !செத்திருச்சுனுதான் நினைக்கிறேன் . சரி சரி அதபத்தி நமக்கென்ன கவலை? 01-Apr-2015 11:43 pm
தயவு செய்து அடிச்சுராதீங்க.... தன்னாலே அது செத்துரும்....ஹஹஹாஹா அதோட சத்தம் தான் அதுக்கு விசம்! 01-Apr-2015 11:31 pm
வந்த வேகத்துல போய்விடும் ! 01-Apr-2015 11:26 pm
பழசுதான்..... ஆனால் கொசு புதுசு புதுசா இருக்கே? 01-Apr-2015 11:24 pm
இனிஷ்ராவ் - அமுதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 11:56 am

சேற்றில் நிற்கும்
உழவனைக்கண்டு
சாக்கடையை குடிக்கும்
மானிடன் சொன்னாம்
அய்யே அசிங்கமென்று

குரங்கின் வாலாய்
மாட்டிக்கொண்ட
அல்பங்கள் சொல்லிச்சாம்
அற்புதங்கள் தப்பானவை என்று.

சாணி போட்டு வழிச்ச வீட்டில்
சாக்கடையில் குளித்தவன் வந்தானாம்
சத்தமாய் சொன்னாம்
அய்யே நாற்றமென்று.

கவிதைகளை எழுதுவதைவிட்டு
நூறு வண்டி குப்பைகளை
முதுகில் சுமந்து
அடுத்தவன் முதுகில்
ஒரு தூசியிருக்கிறது
கண்ணை உறுத்துகிறது என்று
கூப்பாடு போடுகிறாராம்
கவிஞர் ஒருவர்.

தன் வீட்டு பத்தினியை
தன் மனைவியா
பரிசோதிக்கட்டும்
மாக்கள்
பின்பு சொல்லட்டும்
அமுதினி இவன் மனைவி என்று.

மேலும்

என்னை சாராத யாராக இருந்தாலும் எனக்கும் இப்படி தான் கோவம் வரும் ....அறிவுரை சொல்லவில்லை ..பதிலடி எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுங்கள்...அறிவுரைக்கு மன்னிக்கவும் .. 02-Apr-2015 2:54 pm
அது என்ன உண்மையான கோவம் . பொய்யான கோவம். உங்கள் அறிவுரைகளை பிரச்சினை ஆரம்பித்த பாட்டாளிபுத்திரனிடம் சொல்ல முடியவில்லை இங்கு வந்து பஞ்சாயத்து செய்கிறீர்கள். நல்லதான் பேசுகிறீர்கள் நட்பே நியாயம்? உங்களை சார்ந்த ஒருவரை இவ்வாறு அவதூறு பேசினால் .உண்மை என்ன என வினவுவீர்கள் தானே. இதிலும் உண்மை என்ன என பா.பு. ருத்ரா யிடம் கேளுங்கள். ஏன் அவ்வாறு சொன்னாய் என கேளுங்கள். முடியாது என்றால் எனக்கு அட்வைஸ் செய்வதை நிறுத்துங்கள் . வலைத்தளம் சில நாரதர்களால் நாறுவதற்கு நான் பொறுப்பு இல்லை. 02-Apr-2015 1:02 pm
உண்மையான கோவம் இப்படி விளம்பரம் ஆகாது அமுதினி ... பதிலுக்கு அசிங்கம் செய்தால் அசிங்கமாகவே இருக்கிறது ... 02-Apr-2015 11:38 am
நாரத வேலையோ இல்லை நாறிய வேலையோ .. யாரோ உங்களை புண்படுத்தினால் பதிலுக்கு புண்படுத்தி பேசிவிட்டால் போதுமா..?? இதையும் இப்படி விளம்பரம் போல எல்லோர் பார்வையிலும் செலுத்தி மேலும் சுரண்டுவது தன்மை இல்லை ..உண்மையான கோவம் பகிரங்கமாக இருக்காது அமுதினி ... எழுத்திற்கு இது நாரத காலம் ... 02-Apr-2015 11:35 am
இனிஷ்ராவ் - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2015 4:13 am

மூடி இருந்த இருள் விலக
முளைத்து விடும் ஒளிப் பிரவாகம்
தேடி அலைந்த தெய்வம் கிடைக்க
தெளிந்து விடும் அறிவு நித்தம்
நாடித் திரிவோம் நல்லதை எங்கும்
ஞானியவரின் ஞானம் கிட்டும்
வாடி வாழ அவசியமில்லை
வாழ்ந்து காட்டுவோம் வாழ்க்கை வசந்தம்

மேலும்

வாழ்க்கை வாழ்வதற்கே.நிஜம் பேசும் படைப்பு. 29-Mar-2015 4:19 pm
நன்றி நண்பரே 29-Mar-2015 2:00 pm
சிறப்பு தோழரே தொடருங்கள் ..... 29-Mar-2015 1:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

lambaadi

lambaadi

tenkasi
அலமு

அலமு

தமிழ்நாடு,இந்தியா
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
அலமு

அலமு

தமிழ்நாடு,இந்தியா
lambaadi

lambaadi

tenkasi
மேலே