கவியன்பன் கலாம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவியன்பன் கலாம்
இடம்:  அதிராம்பட்டினம் (பாடசாலை),
பிறந்த தேதி :  01-Mar-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  5

என்னைப் பற்றி...

என் இயற்பெயர் கலாம் ஷேக் அப்துல் காதிர்\r\n\r\nபடிப்பு: இளங்கலை வணிகவியல்\r\n\r\nதொழில் கணக்கர்.பள்ளிப்படிப்பு முதல் மரபுப்பாக்கள் எழுதிக் கொண்டிருக்கின்றேன்

என் படைப்புகள்
கவியன்பன் கலாம் செய்திகள்
கவியன்பன் கலாம் - கவியன்பன் கலாம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 8:58 pm

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;
காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு;
காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்;

”இல்லை; முடியாது” இதுவே விடையானால்
”இல்லை; காதலியுடன் இல்லை காதல்”
விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்!
கண்டவர் விண்டிலர் கடவுளையும்; காதலையும்

தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்;
ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்;
காண முடியாது காட்சியாய் உணர்வுகளை;
காண முடியாது காட்சியாய்க் கடவுளையும்..!!

ஊனாகி உணர்வாகி உயிருமாகிய காதல்போல்
நானாகி நீயாகி நாளும் தவறாது
ஆட்சி நடாத்தும் அவனில்லை என்றால்
காட்சிக்கு வராத கா

மேலும்

அருமை நண்பா கவி சிறப்பு தொடருங்கள் ...... 07-Feb-2015 9:08 am
தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்; ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்; காண முடியாது காட்சியாய் உணர்வுகளை; காண முடியாது காட்சியாய்க் கடவுளையும். அழகிய வரிகள் 07-Feb-2015 5:59 am
மிக்க நன்றி 02-Feb-2015 7:41 pm
கவிநடை அருமை அய்யா ! வாழ்த்துக்கள் தொடருங்கள் ! 02-Feb-2015 10:05 am
கவியன்பன் கலாம் - கவியன்பன் கலாம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 8:56 pm

நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே

’கவியன்பன்” கலாம்

மேலும்

கவி நன்று 07-Feb-2015 5:58 am
மிக்க நன்றி 02-Feb-2015 7:39 pm
அருமை அருமை ! வாழ்த்துக்கள் ! 02-Feb-2015 10:07 am
கவியன்பன் கலாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 8:58 pm

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;
காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு;
காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்;

”இல்லை; முடியாது” இதுவே விடையானால்
”இல்லை; காதலியுடன் இல்லை காதல்”
விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்!
கண்டவர் விண்டிலர் கடவுளையும்; காதலையும்

தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்;
ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்;
காண முடியாது காட்சியாய் உணர்வுகளை;
காண முடியாது காட்சியாய்க் கடவுளையும்..!!

ஊனாகி உணர்வாகி உயிருமாகிய காதல்போல்
நானாகி நீயாகி நாளும் தவறாது
ஆட்சி நடாத்தும் அவனில்லை என்றால்
காட்சிக்கு வராத கா

மேலும்

அருமை நண்பா கவி சிறப்பு தொடருங்கள் ...... 07-Feb-2015 9:08 am
தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்; ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்; காண முடியாது காட்சியாய் உணர்வுகளை; காண முடியாது காட்சியாய்க் கடவுளையும். அழகிய வரிகள் 07-Feb-2015 5:59 am
மிக்க நன்றி 02-Feb-2015 7:41 pm
கவிநடை அருமை அய்யா ! வாழ்த்துக்கள் தொடருங்கள் ! 02-Feb-2015 10:05 am
கவியன்பன் கலாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 8:56 pm

நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே

’கவியன்பன்” கலாம்

மேலும்

கவி நன்று 07-Feb-2015 5:58 am
மிக்க நன்றி 02-Feb-2015 7:39 pm
அருமை அருமை ! வாழ்த்துக்கள் ! 02-Feb-2015 10:07 am
கவியன்பன் கலாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 8:51 pm

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;
காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு;
காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்;

”இல்லை; முடியாது” இதுவே விடையானால்
”இல்லை; காதலியுடன் இல்லை காதல்”
விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்!
கண்டவர் விண்டிலர் கடவுளையும்; காதலையும்

தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்;
ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்;
காண முடியாது காட்சியாய் உணர்வுகளை;
காண முடியாது காட்சியாய்க் கடவுளையும்..!!

ஊனாகி உணர்வாகி உயிருமாகிய காதல்போல்
நானாகி நீயாகி நாளும் தவறாது
ஆட்சி நடாத்தும் அவனில்லை என்றால்
காட்சிக்கு வராத கா

மேலும்

கவியன்பன் கலாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 8:35 pm

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

1) நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே




2)
ஆதலினால் காதல் செய்வீர்

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவை

மேலும்

கவியன்பன் கலாம் - கவியன்பன் கலாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 7:55 pm

1) நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே




2)
ஆதலினால் காதல் செய்வீர்

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;

மேலும்

ஆஹா ஆஹா மிகவும் இனிமை அய்யா..உளம் பூரிப்படைகிறது 01-Feb-2015 8:19 pm
மேலும்...
கருத்துகள்

மேலே