மின்மினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மின்மினி |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 5 |
சிறு வயது முதல் கிறுக்கலில் ஆரம்பித்த பயணம் எழுத்தாகித் தொடர்கிறது.. கொஞ்சம் உணர்வுகளும் ரசனைகளாலும் வண்ணமிட்டுக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள் கவிதை என்கிறீர்கள்..rnவாசித்தமைக்கு நன்றி..
அந்தக் காகிதங்களை
செல்லரித்திருக்கவில்லை
ஏதோவொரு ஆழ்ந்த தேடல்
களஞ்சிய அறைக்குள்ளிருந்த
பெட்டிக்குள் விழுந்து கிடக்கிறேன்
எதிர்பாரமல் என்னை
வந்தடைந்த குரலற்ற குரல்
அந்த காகிதத்தின் படபடப்பு
அத்தனையும் பசுமையான
பேரன்பின் பிதற்றல்கள்
பொதிந்த கையெழுத்து
அச்சுக்கள்
காலத்தின் நரைமுடிகளுக்கு
சாயமிடும் புன்னகைகள்
சுழியோடு சுழன்ற போது
பதப்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியானது உள்ளம்
இரைமீட்டிய தொலைதல்
நேரங்களை விழுங்கிக்கொண்ட போது
முகாரிகள் இடைவெளி
எடுத்துக் கொண்டன
முத்தங்களுடன்
விடைபெறுகின்றேன்
-மின்மினி
நிசப்தத்தின் எதிரொலிகளை
மௌனம் செவ்வியெடுத்த போது காற்று அதிர்ந்து கொண்டது
நிஷ்டையின் மூழ்கிய திணறலை விடுவிக்கும் போது சுவாசம் மட்டும் அங்கு எஞ்சியிருந்தது
அங்குமிங்கும்
எழுந்தமானமாக வரைந்த
இரேகைகளுக்குள்
நிரலிட்ட நரம்புகளில் அசையும் உதிரிகளை அள்ளி
இறக்கை செய்கிறேன்
வலசையைப் போல
மீப்பெரும் அமைதிக்குள்
தலை அமிழ்ந்தப் பற்றிய
அந்த நீண்ட விரல்களொத்த புல்லாங்குழல்களுக்குள்
நெகிழ்ந்து இசைக்கிறேன்
சரணாலயத்தை சுமக்கும்
பேரொளித் துகள்கள் சிதறியிருந்த அடிவாரத்தில் தான் அன்று செவிகளைக் களைந்திருந்தேன்
கீச்சொலிகளால் அலங்கரித்துக்கிடந்த அடவியில் நானும் மீச்சிறு
குரலாய் ஒலித்துக்கொண்
நிசப்தத்தின் எதிரொலிகளை
மௌனம் செவ்வியெடுத்த போது காற்று அதிர்ந்து கொண்டது
நிஷ்டையின் மூழ்கிய திணறலை விடுவிக்கும் போது சுவாசம் மட்டும் அங்கு எஞ்சியிருந்தது
அங்குமிங்கும்
எழுந்தமானமாக வரைந்த
இரேகைகளுக்குள்
நிரலிட்ட நரம்புகளில் அசையும் உதிரிகளை அள்ளி
இறக்கை செய்கிறேன்
வலசையைப் போல
மீப்பெரும் அமைதிக்குள்
தலை அமிழ்ந்தப் பற்றிய
அந்த நீண்ட விரல்களொத்த புல்லாங்குழல்களுக்குள்
நெகிழ்ந்து இசைக்கிறேன்
சரணாலயத்தை சுமக்கும்
பேரொளித் துகள்கள் சிதறியிருந்த அடிவாரத்தில் தான் அன்று செவிகளைக் களைந்திருந்தேன்
கீச்சொலிகளால் அலங்கரித்துக்கிடந்த அடவியில் நானும் மீச்சிறு
குரலாய் ஒலித்துக்கொண்
நிசப்தத்தின் எதிரொலிகளை
மௌனம் செவ்வியெடுத்த போது காற்று அதிர்ந்து கொண்டது
நிஷ்டையின் மூழ்கிய திணறலை விடுவிக்கும் போது சுவாசம் மட்டும் அங்கு எஞ்சியிருந்தது
அங்குமிங்கும்
எழுந்தமானமாக வரைந்த
இரேகைகளுக்குள்
நிரலிட்ட நரம்புகளில் அசையும் உதிரிகளை அள்ளி
இறக்கை செய்கிறேன்
வலசையைப் போல
மீப்பெரும் அமைதிக்குள்
தலை அமிழ்ந்தப் பற்றிய
அந்த நீண்ட விரல்களொத்த புல்லாங்குழல்களுக்குள்
நெகிழ்ந்து இசைக்கிறேன்
சரணாலயத்தை சுமக்கும்
பேரொளித் துகள்கள் சிதறியிருந்த அடிவாரத்தில் தான் அன்று செவிகளைக் களைந்திருந்தேன்
கீச்சொலிகளால் அலங்கரித்துக்கிடந்த அடவியில் நானும் மீச்சிறு
குரலாய் ஒலித்துக்கொண்
அந்தக் காகிதங்களை
செல்லரித்திருக்கவில்லை
ஏதோவொரு ஆழ்ந்த தேடல்
களஞ்சிய அறைக்குள்ளிருந்த
பெட்டிக்குள் விழுந்து கிடக்கிறேன்
எதிர்பாரமல் என்னை
வந்தடைந்த குரலற்ற குரல்
அந்த காகிதத்தின் படபடப்பு
அத்தனையும் பசுமையான
பேரன்பின் பிதற்றல்கள்
பொதிந்த கையெழுத்து
அச்சுக்கள்
காலத்தின் நரைமுடிகளுக்கு
சாயமிடும் புன்னகைகள்
சுழியோடு சுழன்ற போது
பதப்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியானது உள்ளம்
இரைமீட்டிய தொலைதல்
நேரங்களை விழுங்கிக்கொண்ட போது
முகாரிகள் இடைவெளி
எடுத்துக் கொண்டன
முத்தங்களுடன்
விடைபெறுகின்றேன்
-மின்மினி
தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.