Mohansvimal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohansvimal
இடம்:  டொரோண்டோ, கனடா
பிறந்த தேதி :  23-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  18

என்னைப் பற்றி...

வங்கியாளர்

என் படைப்புகள்
Mohansvimal செய்திகள்
Mohansvimal - Mohansvimal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2014 9:05 pm

மரணம் கூட
சுகம் தான்
அது உன்
மடியாக இருந்தால்.....தாயே!!

மேலும்

நன்று அன்பரே! தொடர்க...... 19-Mar-2014 2:39 pm
Mohansvimal - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 7:39 am

பெண்கள் குணம் ...ஆழம் அறியாதது ...!!
அன்றைய பொழுது எனக்காகத்தான் புலர்ந்ததா ...??
என்னையே நான் கேட்டுக்கொண்டேன்
புதிதாக பிறந்தவள் போல் என்னருகே குளிர்ச்சியாய் நீ
என்னிடத்தில் உன் நெருக்கம் தந்த இரசாயன மாற்றங்கள்
உன்னை எடுக்கவா இல்லை கோர்க்கவா ...??
தடுமாறிய என் ஆண்மை எனக்கே சவாலாக ...!
மெதுவாக கைகோர்த்தேன்
மெளனமாக சம்மதித்தாள்..
அடுத்து என் பார்வை அவள் இதழ் நோக்கி ...!!
மெதுவாக நகர்ந்தது தலை திருப்பிக் கொண்டாள் ..
புரியவில்லை நான் யாசிப்பது புரியுதாவென்று..!!
கோர்த்த கரங்களுள் மெலிதான சுடு பரவக்கண்டேன் .
என் கரங்கள் அவளை திருப்பியது என்பக்கம் ..
என் கைக்குள் முழுவதுமாக சிக்கிக்

மேலும்

Mohansvimal - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 8:56 am

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.

குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது ச

மேலும்

சிறப்பு. 14-Feb-2014 1:12 pm
Mohansvimal - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 9:05 pm

மரணம் கூட
சுகம் தான்
அது உன்
மடியாக இருந்தால்.....தாயே!!

மேலும்

நன்று அன்பரே! தொடர்க...... 19-Mar-2014 2:39 pm
Mohansvimal - Mohansvimal அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 10:58 am

இறப்பின் பின் வாழ்வுண்டா ?? தெரிந்தவர்கள் பகிரவும் ....

மேலும்

மிக நேர்த்தியான பதிலை பகிர்ந்ததுக்கு நன்றி, எனக்கு இருந்த இந்த கேள்விக்கு இங்கு பல கல்விமான்களிடம் இருந்து எதோ ஒரு குறிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ...நன்றி உங்களது பதில் அதற்கு எடுத்து காட்டாக அமைந்தது ..:) 08-Feb-2014 5:10 am
5 நிமிடம் முடிந்து விட்டது அந்த பக்கம் இருக்கிறீர்களா ...;) 08-Feb-2014 5:06 am
நீங்கள் தயார் என்றால் உடனே விளையாட்டை ஆரம்பிக்கலாம் ..;) 08-Feb-2014 5:05 am
நன்றி உங்களது கருத்துக்கு ஆனால் தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்களும் அறிந்து கொள்ளுவோம் :) 08-Feb-2014 5:04 am
Mohansvimal - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Jan-2014 10:58 am

இறப்பின் பின் வாழ்வுண்டா ?? தெரிந்தவர்கள் பகிரவும் ....

மேலும்

மிக நேர்த்தியான பதிலை பகிர்ந்ததுக்கு நன்றி, எனக்கு இருந்த இந்த கேள்விக்கு இங்கு பல கல்விமான்களிடம் இருந்து எதோ ஒரு குறிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ...நன்றி உங்களது பதில் அதற்கு எடுத்து காட்டாக அமைந்தது ..:) 08-Feb-2014 5:10 am
5 நிமிடம் முடிந்து விட்டது அந்த பக்கம் இருக்கிறீர்களா ...;) 08-Feb-2014 5:06 am
நீங்கள் தயார் என்றால் உடனே விளையாட்டை ஆரம்பிக்கலாம் ..;) 08-Feb-2014 5:05 am
நன்றி உங்களது கருத்துக்கு ஆனால் தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்களும் அறிந்து கொள்ளுவோம் :) 08-Feb-2014 5:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

user photo

 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே