பிரசாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரசாத்
இடம்:  அருமனை
பிறந்த தேதி :  14-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2014
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  0

என் படைப்புகள்
பிரசாத் செய்திகள்
பிரசாத் - ப்ரியா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 3:34 pm

**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்**---ப்ரியா

மேலும்

வாழ்த்தில் மகிழ்ச்சி நண்பரே.......! 06-Dec-2014 9:47 am
வாழ்த்தில் மகிழ்ச்சி தங்கச்சி............எண்ணெய் விளக்குதான் மா ஏற்றுவோம்..... 06-Dec-2014 9:46 am
சொல்லிட்டேன் அண்ணா.....அண்ணனது வாழ்த்திலும் மகிழ்ந்தேன்! 06-Dec-2014 9:44 am
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பிரியா .... உங்களது குடும்பத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன் ...பிரசாத் 05-Dec-2014 6:12 pm
பிரசாத் - ப்ரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2014 3:34 pm

**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்**---ப்ரியா

மேலும்

வாழ்த்தில் மகிழ்ச்சி நண்பரே.......! 06-Dec-2014 9:47 am
வாழ்த்தில் மகிழ்ச்சி தங்கச்சி............எண்ணெய் விளக்குதான் மா ஏற்றுவோம்..... 06-Dec-2014 9:46 am
சொல்லிட்டேன் அண்ணா.....அண்ணனது வாழ்த்திலும் மகிழ்ந்தேன்! 06-Dec-2014 9:44 am
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பிரியா .... உங்களது குடும்பத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன் ...பிரசாத் 05-Dec-2014 6:12 pm
பிரசாத் - ஷர்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2014 10:45 am

----------- தீப திருநாள்--------------

விளக்குகளின் கவிதை நடனம்
விளக்குகள் காதல் பேசும் தினம்
கார்த்திகை தீப திருநாள்..!

--------------------------ச.ஷர்மா

(அனைத்து தோழ ,தோழி , தோழமைகளுக்கும் என்
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்..)

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 05-Dec-2014 8:07 pm
புதிய நண்பனின் வருகையில் மகிழ்ச்சி.....ன் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்த்துக்கள்.. 05-Dec-2014 1:30 pm
அண்ணானுக்கும் என் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்த்துக்கள்... 05-Dec-2014 1:29 pm
நான் உங்கள் புதிய நண்பன்.தோழர் தோழிகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள் 05-Dec-2014 1:12 pm
பிரசாத் - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
பிரசாத் - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 7:38 pm

(மு.குறிப்பு....தோழி பிரியாவின் மாண்டு போன மனிதம் கவிதை ஏற்படுத்திய தாக்கத்தால் நான் படைத்த ஒரு சிறு கவி...பெண் சுதந்திரம் ??????....பிரியா அவர்கள் கவிதையின் படமே இங்கு நானும் இணைத்துள்ளேன்....நன்றி தோழி)


சிதறும் சில
நட்சத்திரங்களை
சீண்டிப்
பார்த்ததுண்டா..?

சுடுகின்ற சூரியனை
ஒருமுறையாவது
தொட்டுப்
பார்த்ததுண்டா...?

சிட்டிகையில்
உப்பெடுத்து
சிரித்து சிரித்து
உண்டதுண்டா..?

சர்க்கரையில்
சாறெடுத்து
அமிர்தம் என்று
அள்ளி குடித்ததுண்டா..?

விழிவடித்த
கண்ணீரை
கண்ணுக்குள் திருப்பி
அனுப்பியதுண்டா..?

வெள்ளைச்சேலை
விதவையை வாசல் நிறுத்தி
வெளியேறி
சென்றதுண்டா.?

சுவாசி

மேலும்

சிறப்பு 23-Dec-2014 2:22 pm
அன்புத் தோழி பிரியாவிற்கு. .....என் தோழி பிபிரியாவின் படைப்பான மாண்டு போன மனிதம் கவிதை பார்த்து அதன் தாக்கத்தால் நாநான் எழுதிய கவிதை இது...இதில் பெண்ணியம் அடிபடுகிறது என்று நீநீங்கள் நினைக்கிறீர்கள். ....ஆனால் நம்மை இச்சமுதாயம் எந்நிலையில் வைத்துள்ளது என்பதாகவே எனக்கு தோன்றுகிறது...படத்தை பார்த்தே நம் இதயம் வலிக்கிறதே ....தோழி பிரியாவின் கவிதையை பாருங்கள்.வலிகள் நிறைந்த அத்தனையைம் உண்மை சம்பவம் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். ...நீங்கள் நினைப்பது போல் பெண் இன்று சுசுதந்திரம் பெற்றதாக வெளியில் பேசிக் கொள்ளலாம். .உண்மையில் மனதை தொட்டு பாருங்கள்...எந்த பெண் உண்மையான சுதந்திரம் அனுபவிக்கிறாள்.... எத்தனையோ பெண்கள் வேலைக்கும் போய் கொண்டு வீட்டிலும் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்....கொத்தடிமை வாழ்க்கை வாழும் பெபெண்கள் இல்லை என நினைக்கிறீர்களா. ..மாற வேண்டியது சமுதாயம். ...பெண்கள் கிராமப்புறங்களில் இன்றும் எத்தனையோ சித்திரவதைகளை அனுபவித்து தன் வாழ்க்கையை உருக்கிக் கொண்டிருக்கிறார்கள்...இந்த படம் தோழி எங்கிருந்து எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ..ஆனால் இதைப் பார்த்ததும் எனது மனதில் தோன்றிய வரிகளே இக்கவிதை....தோழி நான் ஆணாதிக்கத்தை அங்கீகரிப்பவள் இல்லை...எத்தனையோ பெண்களை அவர்கள் நிலையை பார்த்து கண்ணீர் வடிப்பவளே.....ஏனோ எங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் எங்களை அழ வைக்கிறது தோழி....நீங்கள் உண்மையான பெண் சுதந்திரம் அனுபவிப்பவராக இருந்தால் அதற்கு மிகவும் மகிழ்கிறேன். ..நன்றி 21-Dec-2014 11:38 am
வணக்கம் நிஷா.... இது மாதிரியான புகைப்படம் எல்லாம் எங்க இருந்து எடுகிரிங்க....? உங்களது தோழி இப்படி ஒரு புகைப்படம் போடும் போது அதை தடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை ஆதரிக்கலம்மா...? பெண் கொடுமை முற்றிலும் அழியவில்லை உண்மைதான் ஆனால் 1950 வாழ்ந்த பெண்களுக்கும் 2014 வாழும் நமக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? நிஷாம்மா. பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. பெண்கள் சுதந்திரத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பேசியுள்ளனர்.மகாகவி சுப்பிரமணி பாரதி, பாரதிதாசன்,தந்தை பெரியார், மகாத்மா காந்தி.. இப்படி சொல்லிகொண்டே போகலாம், ஆண்களின் துணை இல்லாமல் பெண் சுதந்திரம் என்பது சாத்தியம் இல்லை. பெண்களின் திறமைகளை பற்றி பாடுங்கள், பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை சேருங்கள். அதை விடுத்து இப்படி சுடர்விடும் மெழுகுவர்த்திக்கு சுதந்திரமாய் சாவு உண்டா இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு பெண்ணிற்கு எப்படி தைரியத்தை அளிக்கும். ஆண்கள் அடிக்க பெண்கள் மிதிபடுவதை எத்தனை காலத்திற்குத்தான் காட்ட போறீங்க நிஷம்மா. எந்த காலத்திலும் பெண்களுக்கு விடியல் வராது என்ற இதுபோன்ற எதிர்மறை எண்ணம் கொண்ட கவிதைகளை தயவு செய்து இனி இங்கு பதியாதீர்கள். பெண்ணியவாதியான என்னால் பொறுக்க இயலவில்லை. பெண்ணியம் பேசவேண்டிய பெண்ணே... பெண்ணுக்கு எதிரான குற்றங்களை களைய வேண்டிய பெண்ணே .... பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விந்தைகள் செய்ய வேண்டிய பெண்ணே நீ சோர்ந்து போய் சொக்கி நின்றால் ஆண்கள் என்ன இந்த உலகமே காலால் மிதிக்குமடி தங்க பெண்ணே........ 21-Dec-2014 8:48 am
கருத்து சுத்தந்திரம் எனும் போர்வையில் பெண்களை கொடுமை செய்யும் இதுபோன்ற படங்கலை சித்தரிப்பதே பெண்களின் பாதுகாப்புக்கு எதிரானது. வலுக்கட்டாயமாக நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு உடனடியாக படத்தை நீக்கப் பரிந்துரை செய்கிறேன். மேலும் தளம் இது போன்ற படங்களை பார்வையிட்டு உரிய முன் நடவடிக்கைகளை அவை பதிவேற்றம் ஆகும் முன்பே செய்வது காலத்தின் கட்டாயம். மேதாவிக் கருத்து நியாய வாதங்கள தவிர்க்கப்பட வேண்டும்.... இந்த படத்திற்கான ஆதரவு கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். 19-Dec-2014 5:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே