தமிழ்வாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்வாசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  845
புள்ளி:  20

என்னைப் பற்றி...

தமிழ் ,
என் உயிர் !

என் படைப்புகள்
தமிழ்வாசன் செய்திகள்
தமிழ்வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 3:43 pm

சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை 'பேய்களை' உருவாக்க சோதனை மேற்கொண்டனர். சில மக்கள் பேய்கள் இருப்பதாக ஏன் பயப்படுகின்றனர் என்று அவர்கள் விசாரணை செய்து வந்தபோது, மக்களின் மூளையில் ஒரு தந்திரம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தன்னார்வலர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ரோபோவை பயன்படுத்தி மூளைகளில் தென்படும் உணர்வு ரீதியான சிக்னல்களை இடையூறு செய்ய வைத்து பயமுறுத்தும் உணர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையில் செயல்படும் உடல் அசைவுகளில் இருந்து வரும் போலித் தோற்றம் தாமதமாக வந்தது. இது தங்களது சொந்த மூளையில் ஏற்படும் மாற்று எண்ணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி

மேலும்

தமிழ்வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 3:41 pm

லண்டன்: உலகின் முதலாவது அதிவேக கார், 500mph (804km/h) - 50 சதவீதம் வேகம் கொண்ட ப்ளூட்ஹண்ட் அதிவேக காராக தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ப்ளூட்ஹண்ட் காரின் திட்டம் கடந்த வாரத்தில் இருந்து 12 மாதத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள Hakskeen பானில் அதிவேக தகவல்தொடர்பு சோதனையின் போது, ஜாகுவார் புதிய கண்டுபிடிப்பு பங்காளியாக இந்த திட்டத்தில் சேர்ந்தனர்.

L39 ஜெட் விமானம், பல நிலைகளில் தரைஇறங்கி பறந்து செல்வதுபோல, ப்ளூட்ஹண்ட் கார் பாலைவன பாதையிலும் செல்வதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது. திட்ட இயக்குநர் ரிச்சர்ட் நோபல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் சலூன் இணைந்து, புதிய

மேலும்

தமிழ்வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 3:39 pm

ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர். ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கல

மேலும்

தமிழ்வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 3:37 pm

நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே, இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும் 'கலிபோர்னியா பிக்' (பெரிய) மரங்களே அவை.

இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை. சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம் கொண்டிருக்கிறது. அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக உள்ளன. எடை 2,145 டன்!

இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து 500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க மு

மேலும்

தமிழ்வாசன் - வியானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 5:21 pm

நீண்டு கொண்டே இருந்தால்
நலமாயிருக்கும்...
இளையராஜாவின் இசையில்
என் ஜன்னலோர
பேருந்து பயணம்...

மேலும்

சூப்பர் 20-Jul-2015 4:39 pm
@@நன்று 15-Jul-2015 7:01 pm
தமிழ்வாசன் - நாகராஜன் நகா ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 6:26 pm

கத்தாழ ஓடையில ஒத்தையில
காத்திருந்தேன்....
நீ நிக்காம போகையில
நிக்குதுடி ஏன் உசுரு.....

வத்தாம ஓடுன ஓடையிது
இப்ப வறுமையில வாடுதடி..
உன் கால்தடம் பதியாம...

கள்ளிச் செடி சாஞ்சுருச்சு....
இந்த பாவி மனம்
காஞ்சுருச்சு....
அடி அரளி பூ வாசக்காரி..
எனக்கு பிடிச்ச பாசக்காரி....
பச்சநெல்லு குணத்துக்காரி...
... குறுத்துவாழ உதட்டுக்காரி....

கரிச்சான் காட்டுக்குள்ள கால் கடுக்க காத்திருக்கேன்...

மேக்கால போர ஊதகாத்து
தொடலயாடி ஓன் உசு

மேலும்

பாடல் வரிகள் போல் உள்ளது அருமை நட்பே .........வாழ்த்துக்கள் 16-Jul-2015 4:34 pm
பாடல் அழகு... ரசனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:52 am
நண்பரே@@ kaviyin ஓசை தலைப்புக்கு ஏற்றால் போல் kiraamaththaiye பிரதி palaikkirathu 16-Jul-2015 12:26 am
நன்றி தோழமைகளே, சினிமா பாடல் அல்ல எனது பாடல் தான் 15-Jul-2015 8:03 pm
தமிழ்வாசன் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 11:58 am

அழகு என்பது
`````````````````
ரவிவர்மன் ஓவியங்கள் ;
அறைச்சுவர்களை - அழகாய்
அலங்கரித்திருந்தபோதும் ..

நேற்று விடுமுறைக்கு
வந்திருந்த தமக்கைமகள் ;
சுவரில் கிறுக்கிச்சென்ற ,
பென்சில் கிறுக்கல்களுக்கு
ஏனோ ஈடுகொடுக்கவில்லை ..!!

* * *

நிமிர்ந்து பார்க்கும்உயர
அடுக்குமாடிக்கட்டிடம் ;
சுற்றுச்சவர் முழுவதும் ,
எல் ஈ டி விளக்குகளால்
மின்னியபோதும் ..

எதிரே கூவநதிக்கருகே ;
மங்கிய ஒளிவீசிய
தெருவிளக்கின் நடுவே ;
மின்மினிப் பூச்சிகளின்
கூடாரமாயிருந்த - அந்த
குடிசைகளின் அழகிற்கு
ஈடுகொடுக்கவில்லை .. !!

* * *

நகத்தில் வர்ணம்தீட்டி ,
புருவப் பிசுருகளெடுத்து ;

மேலும்

அழகு அழகு அழகு. 07-Aug-2015 8:30 pm
அத்தனையும் அழகுதான் 29-Jul-2015 5:34 pm
அழகு அழகு அழகு அழகு அழகு அழகு தோழா !!! அத்தனை வரிகளும் !!! 26-Jul-2015 7:08 pm
அழகு அழகு உங்கள் கவி அழகு katkuvael வாழ்த்துக்கள் 26-Jul-2015 1:00 pm
தமிழ்வாசன் - ப்ரியஜோஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
தமிழ்வாசன் - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 9:59 pm

-- -- நம் மணநாள் குறித்து
நான்கு நாட்களே ஆனநிலையில்
-- -- உன் மரணநாள் குறித்து
உண்மை அறியாமல் போனதன்
-- -- மாயையை அறியேன் நான்

-- -- கொடிய நோயுடன் உன்னை
கொண்டு செல்வேன் என்று
-- -- காலன் ஒருமுறை - என்
காதினில் சொல்லிச் சென்றிருந்தால்
-- -- வந்திருப்பேன் நானும் உன்னுடன்


-- -- உன்னுடன் கரம் பிடித்து
ஊலா வந்த வீதிகளில்
-- -- வெறுமை மட்டும் துணையாக
தனியே நடந்து கொண்டிருக்கிறேன்
-- -- உயிர் உன்னைவிட்டு பிணமாக

-- -- மலரைப் பறிக்கக்கூட மனமில்லாமல்
செடியில் வைத்துப் பார்த்தே
-- -- அழகை ரசிக்கும் மென்மையானவள்
நெருப்பு உன்னைச் சூழ்ந்த
-- -- சோகத்தினை யாரிடம் ம

மேலும்

வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே ... நன்றிகள் !!! 24-Feb-2015 12:10 pm
கவி அருமை தோழரே... 23-Feb-2015 11:17 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழமையே ... நன்றிகள் !!! 14-Feb-2015 11:19 am
-- -- உன்னை அழைத்துச் சென்ற மரண வீதியின் நடுவே -- -- உன் வழிதேடி வருகிறேன் உன்னோடு அழைத்துச் சென்றுவிடு -- -- மரணம் எனக்கும் நிகழட்டும் ...... வலித்திடும் வரிகள்... 14-Feb-2015 11:14 am
தமிழ்வாசன் - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 1:38 pm

கரியும் அணுவும் தேகம் இழந்தே ..
வெந்து நொந்து சொட்டுச் சொட்டாய் ,
மின்சாரம் வடித்துக் கொண்டிருந்த வேளையில் ..!!

கரை வேட்டிகளின் கட்சி கூடுதலுக்காய் ..
கம்பிகள் போட்டே கதக் கச்சிதமாக ,
கடத்தப் பட்டுக் கொண்டிருந்தது மறுபுறம் ..!!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செடி ஒன்று மலர் ஒன்றினை ..
ஈன்று எடுத்த பேரானந்த பேரின்பத்தில் ,
திளைத்துக் களித்துக் கொண்டிருந்த வேளையில் ..!!

சாலைகள் பெரியதாய் மாற்றும் திட்டத்திற்காய் ..
அரம் கொண்டே அறுபட்டுக் கொண்டிருந்தது ,
ஆயிரம் காலத்து ஆலமரம் ஒன்று ..!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும்

வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழமையே .. நன்றிகள் ..!!! 08-Feb-2015 2:47 pm
சிறப்பான படைப்பு !!! 08-Feb-2015 2:37 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் ..!! 08-Feb-2015 2:02 pm
முதல் வரவிலும் கருத்திலும் மட்டற்ற மகிழ்ச்சி தோழமையே .. நன்றிகள் ..!!! 08-Feb-2015 2:01 pm
தமிழ்வாசன் - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 2:03 pm

நடைபாதை அவலங்கள்
``````````````````````````````
ஆயிரத்துக்கு ரூபாய்நூறு என
ஆறாயிரம் வட்டிக்கு வாங்கி
உடல் வலிக்க கால்கள் கடுக்க
பலதெருக்கள் அலைந்து திரிந்து
பலகடைகள் ஏறி இறங்கி
பலசாமான்கள் அதில் வாங்கி
நடக்க நல்லா பாதையவிட்டு
நடை பாதை ஓரத்தில்தான்
விரித்தேன் என் கடையை நானும்

அடுக்கு மாடி கட்டிடத்தில்
அடுக்கடுக்கா கடைகள் கட்டி
அலுங்காம குலுங்காம
அசல் மேல அசல் வச்சும்
அவன் அச்சிட்ட விலைக்கே
அள்ளிவரும் ஆட்களை பாரு
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு
ஓராயிரம் முறை பேரம் பேசும்
ஒருத்தனையும் இங்குபாரு

நாலு காசு சேரும் முன்னே
நாளும் பொழுதும் கழியும் முன்னே
மூக்கு

மேலும்

வருகையிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல .. 08-Feb-2015 1:57 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிந்தேன் தோழமையே .. நன்றிகள் ..!!! 08-Feb-2015 1:57 pm
ஒரு சிறிய நியாமான வியாபாரியின் அன்றாட அவலத்தை எடுத்து சொன்ன வரிகள் அனைத்தும் நன்று. வலிகள் உணர்த்துகிறது வரிகள் அனைத்தும்.. மிகவும் அதிகமாக என்னைத் தொட்ட வரிகள்... //முத்தம் கொடுக்க போராடினால் , மொத்த ஊரும் கூடும் பாரு .. வயிற்று பிழைப்புக்காக போராடினால் , திரும்பி பார்க்க இங்க யாரு .// கேடுகெட்ட இந்தச் சமுதாயம் பணத்தைக் கட்டி அழுது மாளட்டும்... மறுபடி சீக்கிரம் புதுக்காலை பூக்கட்டும். _________________ வாழ்க வளமுடன் 07-Feb-2015 8:47 pm
மிகவும் சிறப்பான படைப்பு .... அருமை ....அருமை .... வாழ்த்துக்கள் .... 07-Feb-2015 8:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

சாரு சரண்

சாரு சரண்

திருப்பூர்
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே