RAHMATHOOLLAH M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAHMATHOOLLAH M
இடம்
பிறந்த தேதி :  10-May-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2013
பார்த்தவர்கள்:  202
புள்ளி:  8

என் படைப்புகள்
RAHMATHOOLLAH M செய்திகள்
RAHMATHOOLLAH M - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2016 7:52 pm

அம்மாவின் இறுதி பயணம்

அகவை 68-ல் அலை தழுவும் ஆசானின் காலடியில் சரணடைந்தாயோ..

ஆண்டது போதுமென்று ஆண்டவன் அழைத்தானோ!!

இங்கு போட்டது போட்டபடி கிடக்கையிலே உனைக் காண அவனுக்கென்ன அவசரமோ??

ஈரிலைகள் உதிர்ந்ததாலே இச்சாதாரிகள் கொட்டம் தொடங்கிடுமே!!

உலகமே உனக்காக அழுதிருக்க உன் மேனியிலே சொட்டு உண்மை கண்ணீர் விழவில்லையே - உன் மக்களின்

ஊற்றெடுத்த கண்ணீர் கடலோடு சங்கமித்து அலையாய் வந்துனைத் தழுவும்

எல்லையில்லா உன் அன்பின் விலை தான் உன் இறுதி பயணத்தின் மக்கள் வெள்ளம்

ஏனெடுத்தாய் இந்த அவதாரம் ஏற்றுக்கொள்ளாது எங்கள் மனம்

ஐயமில்லா உனதாட்சியில் - எங்கள் மனதில்

ஒளியாய் - ஒளி சிந

மேலும்

RAHMATHOOLLAH M - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 2:40 pm

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அழகிரியை நீக்கி விடுவேன் என்ற கருணாநிதியின் கருத்து பற்றி.

மேலும்

இது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை. இதைப்பற்றிக் கவலைப்படவேண்டியது கட்சிதானே தவிர, வாக்குப்போடும் மக்கள் அல்ல. 31-Jan-2014 8:01 pm
நாடகம்.. 20-Jan-2014 3:57 pm
கட்சி இரண்டாக உடையும். குடும்பம் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 09-Jan-2014 3:08 pm
RAHMATHOOLLAH M - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Jan-2014 5:05 pm

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை எதிர்க்கும் வை கோ குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்த மோடியுடன் கூட்டணி சேர்ந்து இரட்டை வேஷம் போடுவது ஏன்?..எங்கள் அபிமான வை கோ நல்ல முடிவு எடுப்பாரா?..

மேலும்

அருமையான கேள்வி! இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா! வைகோ தமிழர் ஆகையால் ராஜபக்சேயை எதிர்த்தார். வைகோ முஸ்லிம் அல்ல ஆகையால் மோடியை எதிர்க்கவில்லை. 17-Jan-2014 9:02 am
எனக்கொரு விசயம் புரியவில்லை. இங்கே கேள்விப் பகுதியில் அரசியல் சம்பந்தமாக கேள்வி கேட்கக் கூடாதா? அல்லது குஜராத் பற்றி பேசக் கூடாதா? இல்லை அந்த கொலைகார கும்பலுடன் கைகோர்த்து இரட்டை வேடமல்ல பல வேசம் போடும் வைகோ வை பற்றி பேசக் கூடாதா? அரசியல் சம்பந்தமான கேள்விகள் இதுவரை இப்பகுதியில் வரவில்லையா? தமிழும் அது சம்மந்தமான கேள்விகள் மட்டுமே வருகின்றனவா? வெற்றியின் விளிம்பில் நின்று ஈழசுதந்திரக் கொடி இன்றோ நாளையோ ஏற்றப்பட்டுவிடும் என்ற நிலையில். விடுதலைப் புலிகளை அச்சுறுத்தி முன்னேற விடாமல் முட்டுக் கட்டை போட்டது யார்? பி.ஜே.பி வாஜ்பாய் அரசு. அதன் பிறகும் ராஜபக்சேவை சந்தித்து பரிசும் பல்சுவை உணவும் உண்டு வணங்கிவிட்டு வந்ததும் இதே பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னனி தலைவர்களும். இது ஏன் வைகோவிற்கு தெரியாதா? எல்லாம் நாடகம்.... தொப்புள் கொடி உறவுகளை அழிக்கிறார்கள் என அழுவார்கள். தொப்பிகளை அடிக்க கரம் சேர்த்து தொழுவார்கள்! இதை பற்றி பேசினால் கூட பேசத் தடையும் போடுவார்கள். வாழ்க சனநாயகம்! 17-Jan-2014 3:20 am
*** நன்றி நண்பா ! *** வரம்போல் கிடைத்த தளம் *** தரத்தால் இருப்போம் *** தவறுகள் களைவோம் *** படைப்பில் நல்ல ***படிப்பில் சிறப்போம் ! *** ஒற்றுமை காப்போம் ! *** ஒன்றாய் உயர்வோம்! *** நற்றமிழால் இணைந்தோம் *** நலமுடன் தொடர்வோம் ! *** நன்றிகள் ஆயிரம் தந்துனக்கு *** நிறுத்தும் அன்பில் சரோ ! 16-Jan-2014 11:44 pm
சில கருத்து வேற்றுமை இருந்தாலும் தளத்தை ஒருவரும் தவறாக பயன் படுத்த கூடாது என்ற நல்ல எண்ணம் தான் உங்களுக்கும் இருக்கிறது என்று தெரிகிறது. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் :-) 16-Jan-2014 11:25 pm
RAHMATHOOLLAH M - எண்ணம் (public)
14-Jan-2014 5:43 pm

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

மேலும்

RAHMATHOOLLAH M - எண்ணம் (public)
11-Jan-2014 7:41 pm

சமூக அக்கறை கொண்டவர்கள் ஆம் ஆத்மியில் இணையுங்கள்..
நாட்டை தூய்மைபடுத்த ஆம் ஆத்மியை பயன்படுத்தி கொள்ளுங்கள்..

மேலும்

RAHMATHOOLLAH M - isha kadhalan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 10:03 am

இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லியில் ஆட்சியில் மாற்றம் வந்துருச்சு. நம் தமிழகத்தில் கேஜிர்வால் போல் ஆயிரம் பேர் இருந்தாலும் டெல்லி மக்களை போல் 20 கோடியில் யாருமில்லையே ஏன் ?

மேலும்

அரவிந்த் ஹெஜிரிவால்க்கு ஒரு சல்யூட். தமிழகத்திலும் .இவரை போன்றவர்கள் இருக்கிறார்கள். பழிவாக்கும் அரசியல்வாதியர்களுக்கு அஞ்சுகிறார்கள். 29-Dec-2013 4:54 pm
ஆட்சி மாற்றம் தானே... !! அதுதான் எல்லா மாநிலத்திலும் மாறிகொண்டே வருகிறதே... நமக்கு தேவை நல்ல அரசியல் மாற்றம். இந்த அரவிந்த கெஜ்ரிவால் பற்றிய எதிர்கருத்து எனக்குண்டு.. ஆனால் இங்கு பேசினால் அரசியல் மேடை ஆகிவிடும். இது இலக்கிய தளம் என்பதால் இத்தோடு விடை பெறுகிறேன். 29-Dec-2013 2:32 pm
RAHMATHOOLLAH M - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2013 7:35 pm

விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் யோசிங்க .....

மேலும்

எல்லா பொருட்களிலும் விலை பட்டியல் இடம் பெற வேண்டும், அந்த விலை பட்டியலில் அந்த பொருளினுடைய அடக்க விலை , அதாவது தயாரிப்பு செலவு , மற்றும் போக்குவரத்து செலவு, இலாபம், வரிகள் ஆகியவற்றை தனி தனியே பிரித்து காட்டி நிகர விலை இடம் பெற செய்ய வேண்டும்... இதன் மூலம் கொள்ளை இலாபம் வைத்து விற்பது கட்டுப்பாடாகும். விவசாய பொருட்கள் அனைத்தும் அரசாங்கம் விதிக்கும் விலையிலேயே விற்க பட வேண்டும், அல்லது அனைத்து விவசாய பொருட்களும் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க பட்டு அதன் மூலம் மட்டுமே வாங்கவும் விற்கவும் பட வேண்டும்.... கிராம நிர்வாக அலுவலர்களால் அந்தந்த கிராமத்தின் சரியான உற்பத்தி நிலவரத்தையும் அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்டதையும் சரிபார்த்து பதுக்கல்கள் தடை செய்ய பட வேண்டும்.... 29-Dec-2013 1:14 am
1. on-line வர்த்தகத்தை தடை செய்தாலே விலைவாசிகள் குறையும். 2. விவாயப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசே ஒரு நல்ல விலைக்கு வாங்கி விற்க ஆவண செய்தல் வேண்டும். இதன் மூலம் இடைத் தரகர்கள் ஒழிக்கப் படுத்தல் வேண்டும். 3. பொருட்களுக்கான விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் வருவதையும் தடை செய்தல் வேண்டும். ஒரு பொருளைப் பற்றிய விளம்பரத்தை 2 அல்லது 3 ஊடகங்களுக்கு மேல் விளம்பரம் செய்யக் கூடாது என்று ஒரு சட்டம் வர வேண்டும். ஏன் என்றால் விளம்பரக் கட்டணம் அனைத்தும் உற்பத்திப் பொருள் மீது ஏற்றப்பட்டு அதன் விற்பனை விலை அதிகரிகப்பட்டு விடுகிறது. 4. சாமிநாதன் அய்யா கூறுவது போல் பதுக்கலைத் தடுக்க வேண்டும். 5. நம் நாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நமக்குப் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஏற்றுமதி செய்தலையும் தடை செய்தல் வேண்டும். இன்னும் பிற நண்பர்களே கூறி இருக்கிறார்கள். 28-Dec-2013 10:33 pm
பதுக்கலைத் தடுக்கவேண்டும். 28-Dec-2013 9:52 pm
வீண்விரயம் ஆவதை தடுக்க வேண்டும். ஊழல் ஒழிந்தாலும் ஓரளவிற்கு கட்டுப்படும். 28-Dec-2013 9:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே